Tag: IPL 2021
வீரர்களை தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறிய 2 அம்பயர்கள் – காரணம் இதுதான்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று மிக அதிகரித்து கொண்டே வருகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு இந்தியாவில் மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றனர்.இது ஒரு பக்கம்...
சன் ரைசர்ஸ் அணியில் இந்த பிரச்சனை இருக்கும் வரை அவங்களால ஒரு போட்டியில் கூட...
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது, இந்த தொடரில் தனது ஐந்தாவது தோல்வியை பதிவு செய்திருக்கிறது. இத்தொடரில் இதுவரை...
முதல் இடத்திற்கு சென்றது மட்டுமின்றி. பாயிண்ட்ஸ் டேபுளில் பெரிய அட்வான்டேஜ் வைத்திருக்கும் சி.எஸ்.கே –...
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில்...
எதப்பத்தியும் நீங்க கவலைப்பட வேண்டாம். நாங்க இருக்கோம். வெளிநாட்டு வீரர்களுக்கு ஆறுதலாக – ஐ.பி.எல்...
11வது ஐபிஎல் தொடர் தற்போது பாதுகாப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதே சமயம் கொரோனா அச்சம் காரணமாக வீரர்கள் சிலர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி கொண்டிருக்கின்றனர். இந்திய வீரர் ரவிச்சந்திரன்...
ஐ.பி.எல் தொடரில் இருந்து வெளியேறப்போகிறார்களா 30 பேர்? பிசிசிஐ கூறுவது என்ன?
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரனோ எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்தியாவில் ஒரு நாளுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரனோ தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பலி எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே...
இவர் ஆர்.சி.பி அணியில் இல்லாத வரைக்கும் அவங்களுக்கு நல்லதுதான் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்
நேற்றைய ஐபிஎல் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 171...
வார்னர், ரோஹித், ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய மிஸ்டர் 360. ஐ.பி.எல் வரலாற்றில் சிறப்பான சம்பவம்...
நடப்பு ஐபிஎல் தொடரானது பல்வேறு கொரானா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 22வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்...
இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ
ஐபிஎல் 14வது சீசன் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இந்த தொடரில் 22 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இந்த தொடரானது இரண்டாவது கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இந்நிலையில்...
கொரோனா பரவல் எதிரொலி : பி.சி.சி.ஐ க்கு எதிராக கேள்வி கேட்ட ராஜஸ்தான் அணி...
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் பல்வேறு கொரோனா விதிமுறைகளின்படி கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் வேகமாக பரவி வருவதை பார்த்து...
ஆஸ்திரேலிய செல்வதை விட இப்போ இங்கிருப்பதே நல்லா இருக்கு – மும்பை வீரர் நச்...
2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் கடந்த 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை இத்தொடரில் 21 போட்டிகள் முடிவடைந்துள்ளன. அதே சமயம் இந்தியாவில் கொரானாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி...









