Tag: IPL 2021
வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் தொடரே வேண்டாம் என்று வெளியேற இந்த பயம் தான் காரணம்...
14வது ஐபிஎல் லீக் தொடர் மிகவும் பாதுகாப்பான முறையில் வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிறது. இதுவரையில் இருபத்தி ஒரு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 21 போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் சென்னை அணி...
பிரதமரின் நிதி கணக்கிற்கு 37 லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்த கொல்கத்தா வீரர் –...
வீட்டில் உள்ள தொலைக்காட்சியை ஆன் செய்தாலே கொரோனா தொடர்பான செய்தி தான் அதிகமாக ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக அதிக அளவில் தொற்று பரவி...
அஷ்வினை தொடர்ந்து ஐ.பி.எல் தொடரில் இருந்து பாதியில் விலகிய 2 ஆர்.சி.பி வீரர்கள் –...
14வது ஐபிஎல் லீக் தொடர் தற்போது நடந்து கொண்டு வருகிறது. மொத்தம் 60 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் இதுவரையில் இருபத்தி ஒரு போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. தொடர் ஆரம்பிக்க படுவதற்கு முன்னர்...
இந்தியாவே ஆபத்தில் இருக்கும் இந்த நேரத்தில் ஐ.பி.எல் அவசியமா ? கில்க்ரிஸ்ட் கேள்வி –...
இந்தியாவில் இரண்டாவது அலையாக உருமாறி எழுந்துள்ள கொரோனா வைரஸ் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. முன்னர் இல்லாத அளவுக்கு ஒரு நாள் கணக்கில் இந்தியாவில் மூன்று லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ்...
நேற்றிரவு நடந்த போட்டியில் விளையாடிய அஷ்வின் இன்று ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகல் –...
தமிழக வீரரும், டெல்லி அணியின் நட்சத்திர வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் நேற்று இரவு நடைபெற்ற சன்ரைஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். 4 ஓவர்கள் வீசிய அவர்...
இதெல்லாம் ஒரு பிட்ச்சா ரொம்ப மோசம். சேப்பாக்கம் மைதானத்தை விமர்சித்த – ராஜஸ்தான் வீரர்
14வது ஐபிஎல் தொடரின் முதற்கட்ட போட்டிகள் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும், மும்பை வான்கடே மைதானத்திலும் நடைபெற்று வருகின்றன. இதில் வான்கடே மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானம் என்பதால் அதிக அளவு ரன்கள்...
10 கோடிக்கும் மேல் ஏலம் போகி இந்த ஐ.பி.எல் தொடரில் சொதப்பி வரும் 3...
ஐபிஎல் 14வது சீசன் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 18 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரின் போதும் குறைவான தொகைக்கு...
இந்த ஐ.பி.எல் தொடரில் இவருக்கு கொடுக்கப்பட்ட தொகை ரொம்ப அதிகம். வொர்த் இல்ல –...
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான் கிறிஸ் மோரிஸை இந்த வருட ஐபிஎல் ஏலத்தின்போது 16.25 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இவ்வளவு பெரிய தொகைக்கு கிறிஸ் மோரிஸ்...
காயமடைந்த மொயின் அலிக்கு பதிலாக அடுத்த போட்டியில் விளையாடப்போவது இவர்தான் – சி.எஸ்.கே நிர்வாகம்...
சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் புதன்கிழமை அன்று விளையாடின. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணி வெற்றி பெற்றது ஒரு பக்கம்...
பீல்டிங் செட்டப்பை பார்த்தே பவுலர் எங்க பந்து வீச போறார்னு கணிச்சி அடிக்குறாரு –...
நேற்றைய முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிக்கொண்டனர். இதில் முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்கள்...









