Tag: மும்பை இந்தியன்ஸ்
கம்மியா சம்பளம் வாங்கினாலும் நான் மும்பை அணியில் மீண்டும் விளையாட ஒத்துக்கிட்ட காரணம் இதுதான்...
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற 2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங்...
ஐபிஎல் 2025: மீண்டும் கேப்டனாக பாண்டியா.. ரோஹித், பும்ரா உட்பட மும்பை தக்க வைத்த...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் வெற்றிகரமான...
ஹார்டிக் பாண்டியாவுக்கு மும்பை வைத்த செக்.. ரோஹித் சர்மாவிற்கு அடித்த ஜாக்பாட் – விவரம்...
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் விறுவிறுப்பாக நடைபெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் காரணமாக ஆண்டுதோறும் ஐபிஎல் தொடரின்...
ரோஹித் சர்மா மெகா ஏலத்திற்கு வந்தால் அவருடைய மொத்த மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?...
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதிவியில் இருந்து ரோகித் சர்மா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில்...
பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க.. ஜெயவர்தனே வைத்து மும்பை போட்டுள்ள பிளான்.. வெளியான அறிவிப்பு
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பாக தக்க...
ஒருவேளை மும்பை அணி ரோஹித் சர்மாவை வெளியேற்றினால் இதுதான் நடக்கும் – ஹர்பஜன் சிங்...
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக அந்த அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து புதிய கேப்டனாக...
இந்திய அணி போல.. பாண்டியாவை கழற்றி விட்டு மும்பை அணிக்கும் கேப்டனாக ஆவீர்களா? சூர்யகுமார்...
இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2022 டி20 உலகக் கோப்பைக்கு பின் ரோஹித் சர்மா ஓய்வெடுத்த தொடர்களில் ஹர்திக் பாண்டியா இந்தியாவின் கேப்டனாக செயல்பட்டார்....
பாண்டியா அவ்வளவு ஒர்த் இல்ல.. மறுபடியும் தப்பு செய்யாம மும்பை ரோஹித்தை விட்டு பிடிக்கலாம்.....
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏல விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைக்க முடியும் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்க...
மும்பைக்கு டாட்டா சொல்லுங்க.. ரோஹித் சர்மாவை ஆர்சிபி வாங்கனும்.. காரணம் இது தான்.. ஃகைப்...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களுக்குள் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக வீரர்களை வாங்குவதற்கான புதிய விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன் படி ஒவ்வொரு அணியும்...
3 பேர் போதும்.. பும்ரா முக்கியம்.. ஐபிஎல் 2025இல் மும்பை அவரை கழற்றி விடலாம்.....
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஐபிஎல் 2025 தொடருக்கான விதிமுறைகளை...









