Tag: srilanka
இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் ..! இந்திய வீரற்கு தொடர்பா..? ஐசிசி விசாரணை...
கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த இந்தியா மற்றும் இலங்கை எதிரான கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடந்துள்ளதாக ,கதார் நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி நிறுவனமான அல் ஜசீரா திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த...
ஆசிய கோப்பை கிரிக்கெட், எங்கு நடைபெறுகிறது தெரியுமா.? இதில் இந்தியா – பாக்கிஸ்தான் போட்டி...
நான்கு ஆண்டுகள் கழித்து நடக்கவிருக்கும் ஆசிய கிரிக்கெட் கோப்யை போட்டிகளை இந்த ஆண்டு யுனைடெட் அரப் எமிரேட்ஸில் நடத்த பட உள்ளது என்று icc தெரிவித்துள்ளது.இந்தியா, இலங்கை, வங்கதேசம்,பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்கும்...
உலகின் காஸ்ட்லி பேட் யாருடையது…! எத்தனை லட்சங்கள் தெரியுமா ? – வைரலாகும்...
1983க்கு பின்னர் சுமார் 28 ஆண்டுகளுக்கு பின்னர் 2011இல் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற போது இறுதிப்போட்டியை வெல்ல காரணமான தோனியின் சிக்ஸர் அமைந்தது.அப்போது...
இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்ததால்..இலங்கைக்கு இந்த ஆபத்து வரும்…சர்ச்சையை உண்டாக்கிய இலங்கை அமைச்சர்..
இலங்கை ரசிகர்களின் இந்த செயலால் இலங்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய அணிக்கு ஆதரவாக மைதானத்தில் ரசிகர்களால் எழுப்பப்பட்ட கோஷங்கள் எட்கா உடன்படிக்கைகளுக்கு எதிரானது...
இறுதிபோட்டியில் மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்து கொண்ட ரோகித் சர்மா !
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவந்தது .பரபரப்பான இறுதிப்போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தினேஷ்...
முன்னாடி வெறுத்தார்கள்…இப்பொழுது தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் வடஇந்திய ரசிகர்கள்..காரணம் இதுதான் !
பிற அணிகள் அனைத்தும் கேப்டனை நீயமித்துவிட்ட நிலையில் கொல்கத்தா அணிக்கு யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற கருத்து கணிப்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் கேட்டுவருகின்றது.
இந்த ஐபிஎல்-இல் கொல்கத்தா அணிக்கு யாரை...
இன்றைய போட்டி மழையால் தடைபெறுமா?
இந்தியா-இலங்கை-வங்கதேசத்திற்கு இடையேயான நிதாஸ் கோப்பை முத்தரப்பு டி20 போட்டிகள் நடந்து வந்தது.இதன் இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.இந்த ஆட்டத்தில் இந்தியா வங்கதேச அணியுடம் களம்காண உள்ளது.
இலங்கையை வீழ்த்தி...
ஜிபிஎஸ் கருவியின் மூலம் கண்காணிக்கப்படும் இலங்கை அணி – ஏன் தெரியுமா
தற்போது நடைபெற்றுவரும் நிடாஸ்கோப்பையில் இலங்கை அணி வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கண்காணித்து வருகின்றது.ரூபாய் 75ஆயிரம் அமெரிக்க டாலர்களை இதற்காக மட்டும் ஒதுக்கியுள்ளதாம் இலங்கை.இந்த ஜிபிஎஸ் மூலம் இலங்கை வீரர்களின் ஒவ்வொரு அசைவையும்...
பங்களாதேஷ் ரசிகரை அடித்த இலங்கை ரசிகர் – வீடியோ உள்ளே
இலங்கை - வங்கதேச அணிகளிடையேயான கடைசி லீக் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்து 2விக்கெட்...
மைதானத்தில் சண்டை..கண்ணாடி உடைத்தல்..சட்டயை கழற்றி நடனம் – பங்களாதேஷ் வீரர்கள் மீது ஐசிசி அபராதம்!
இலங்கை - வங்கதேச அணிகளிடையேயான கடைசி லீக் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் உள்ள பிரேமதாஸா மைதானத்தில் நடைபெற்றது.இதில் ஒரு பந்து மீதமிருக்கையில் 19.5 ஓவர்களில் வெற்றி இலக்கான 160 ரன்களை எடுத்து 2விக்கெட்...