Tag: இந்திய கேப்டன்
டி20 உ.கோ தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க தகுதியானவர் அவர்தான். ரோஹித் இல்லை...
இந்தியாவில் தற்போது நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய இந்த ஐபிஎல் தொடரானது எதிர்வரும் மே 26-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது....
இந்தியாவுக்காக அந்த 2 கோப்பை ஜெயிக்காம.. இப்போதைக்கு ரிட்டையராகும் ஐடியா இல்ல.. ரோஹித் சர்மா...
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட மும்பை அணி ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்துள்ளது. குறிப்பாக 5 கோப்பைகளை வென்று கொடுத்தும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவரை...
2014இல் தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற நான் தான் காரணம்.. மனைவி ஷாக்சி...
நட்சத்திர முன்னாள் வீரர் எம்.எஸ். தோனி 2004இல் இந்தியாவுக்காக அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு அசத்தினர். அத்துடன் 2007ஆம் ஆண்டு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பொறுப்பில் அனைத்து வீரர்களையும் சிறப்பாக...
எனக்கு கிடைச்ச ஆஃபரை தோனிக்கு கொடுத்தேன்.. மற்றதெல்லாம் வரலாறா மாறிடுச்சி.. சச்சின் பகிர்ந்த பின்னணி
ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் கேப்டன் பதவியிலிருந்து எம்எஸ் தோனி விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணியை தலைமை தாங்கி வந்த அவர்...
ரஞ்சி பைனல்ல நேர்ல பாக்க போனது ஒரு குத்தமா? சிக்கலில் சிக்கிய கேப்டன் ரோஹித்...
இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அந்த...
சவால்ன்னா அந்த பையனுக்கு ரொம்ப புடிக்குது.. நிச்சயம் பெரிய ஆளா வருவான் – இளம்வீரரை...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நேற்று மார்ச் 9-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் கடைசி போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய...
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எப்போது? பத்திரிக்கை நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த – கேப்டன்...
இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியானது நான்குக்கு ஒன்று (4-1) என்ற...
இங்கிலாந்து அணியை (4-1) என்ற கணக்கில் நாங்கள் துரத்தி அடிக்க இவர்களே காரணம் –...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி மூன்றுக்கு...
ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் கேப்டனாக மாறப்போவது இவர்தானாம் – ஹார்டிக் பாண்டியா...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா தற்போது 36 வயதை எட்டியுள்ள வேளையில் அடுத்த மாதம் தனது 37-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார். அதன் காரணமாக மூன்று வகையான...
முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் இல்லாத திட்டத்தை கடைசி போட்டியில் கையிலெடுக்கும் ரோஹித் சர்மா...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் ஏற்கனவே...









