Tag: IPL 2022
சலூன்கடைக்காரரின் மகன் இன்று ராஜஸ்தான் அணியின் புயலாக மாறியது எப்படி? – இளம்வீரரின் வாழக்கை...
இந்தியாவில் கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது கிட்டத்தட்ட பாதி தொடரை கடந்து விட்டது. ஏற்கனவே 8 அணிகளுடன் நடைபெற்று வந்த இந்த...
ஏதோ திறமை இருக்கும் போல! கலாய்த்த ரசிகர்களையே பாராட்ட வைத்த இளம் வீரர், புதிய...
ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புனேவில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு...
வழக்கம்போல வேலைய காமிச்சிடாங்க.. இதைவிட மோசமா யாராலும் தோக்க முடியாது – பெங்களூரு அணியின்...
ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற 39-வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதின. புனே நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில்...
கவலையே படாதீங்க. அடுத்த மேட்ச்ல அவர் கண்டிப்பா ஆடுவாரு – சி.எஸ்.கே கோச் பிளமிங்...
நடப்பு 15-வது ஐபிஎல் தொடரில் இருவரும் ஜாம்பவான் அணிகளான மும்பை மற்றும் சென்னை அணி மிகப் பெரிய சரிவை சந்தித்து உள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இதுவரை மும்பை அணி தாங்கள் விளையாடியுள்ள...
வீடியோ : மாப்ள்ளைக்கு அவ்ளோ வெறி! பயிற்சியின் போது நாற்காலியை உடைத்த கொல்கத்தா அணியின்...
ஐபிஎல் 2022 தொடர் பல எதிர்பாராத திருப்பங்களை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்து வெற்றிகரமான 4-வது வாரத்தைக் கடந்து மும்பை நகரில் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் வாரத்திற்கும்...
வண்டி இப்போவே தள்ளாடுதே! டி20 உலககோப்பைக்கு முன் இந்திய ரசிகர்கள் கவலை – என்ன...
ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 4-வது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக மும்பை நகரில் நடைபெற்று வருகிறது. இந்த உலகத் தரம் வாய்ந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்படும் வீரர்கள் வரும் அக்டோபர் மாதம்...
நடப்பு ஐ.பி.எல் தொடரில் பவுலிங்கில் கலக்கும் அணி என்றால் அது இந்த அணிதான் –...
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்தியாவில் ஐபிஎல் தொடரானது நடைபெறாமல் இருந்ததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது நிச்சயம் இந்தியாவில்தான் நடைபெற வேண்டும் என்பதில்...
உங்கள எவ்ளோ நம்பினோம், நீங்களே இப்படி பண்ணலாமா? ஜடேஜா மீது அதிருப்தி அடைந்த ரசிகர்கள்...
ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய அணியாக ஆதிக்கம் செலுத்தி வரும் சிஎஸ்கே அணியானது இதுவரை நான்கு முறை கோப்பையை கைப்பற்றியது மட்டுமின்றி நடப்பு சாம்பியனாகவும் திகழ்ந்து வருகிறது. 2020ஆம் ஆண்டினை தவிர்த்து மற்ற அனைத்து...
அடுத்த சில போட்டிகளில் சென்னை அணியின் முன்னணி வீரரான இவர் ஆட வாய்ப்பில்லையாம் –...
இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது சிஎஸ்கே அணிக்கு அவ்வளவு குதூகலமான தொடராக அமையவில்லை என்று கூறலாம். ஏனெனில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டும்...
6 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் தொடரில் இடம் பிடித்த ரிஷி தவான் – அதற்காக...
சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 38-வது லீக் போட்டியில் 11 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி திரில்லிங்கான வெற்றியை பெற்றது....









