Tag: IPL 2022
முடிவுக்கு வந்த ஹர்பஜனின் கிரிக்கெட். புது ரூட்டில் ஐ.பி.எல் தொடரில் பயணிக்க திட்டம் –...
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக விளங்கிய ஹர்பஜன் சிங் கடந்த 1998-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அதிலிருந்து இதுவரை தனது ஓய்வை அறிவிக்காமல் இருக்கும் ஹர்பஜன் சிங்...
ஐ.பி.எல் தொடரில் எந்த அணிக்காக டேவிட் வார்னர் விளையாடப்போகிறார் ? – அவரே அளித்த...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரை வென்று நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சென்னை அணி சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதம் அடுத்த...
மெகா ஏலத்திற்கு முன்னதாகவே கேப்டனாக மாறுகிறாரா சுரேஷ் ரெய்னா ? – குறிவைத்த முன்னணி...
இந்தியாவில் அடுத்த ஏப்ரல் மாதம் துவங்க இருக்கும் 15-வது ஐபிஎல் சீசனுக்கு முன்னர் இந்த ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ள இருக்கும் 8 அணிகளும் தலா நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க வேண்டும்...
சி.எஸ்.கே அணி முதல் வீரராக இவரைத்தான் தக்கவைக்கும். அவர் ரொம்ப முக்கியம் – ராபின்...
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தற்போது நவம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கும்...
சி.எஸ்.கே அணிக்கு இவரும் ஒரு முக்கியமான வீரர். கண்டிப்பா அவரையும் நாங்க வாங்குவோம் –...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த 14-வது ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள 15-வது...
சென்னை அணிக்காக தக்கவைத்தது குறித்து மொயின் அலி சொன்ன பதில் என்ன தெரியுமா? –...
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட நம்பர்...
ஆர்.சி.பி அணியின் அடுத்த கேப்டன் இவர்தான். கோலியும் அவரைத்தான் ஆதரிப்பார் – டேனியல் வெட்டோரி
அடுத்த ஏப்ரல் மாதம் துவங்க உள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற உள்ள வேளையில் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்களது அணிகளில் தக்க வைக்கப்பட்ட...
அடிச்சி சொல்றேன். இவர் வர ஏலத்துல 16 கோடிக்கு மேல ஏலம் போவாரு –...
இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 15-வது ஐபிஎல் தொடரானது துவங்க உள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன் லக்னோ மற்றும் அகமதாபாத் நகரங்களை தலைமையாகக் கொண்ட புதிய இரண்டு...
கே.எல் ராகுலை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விலகிய மற்றொரு பிரபலம் –...
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடிவரும் கே.எல் ராகுல் கடந்த 2 சீசன்களாக கேப்டனாகவும் இருந்து வருகிறார். அவரது தலைமையில் பஞ்சாப் கிங்ஸ் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி...
ஐ.பி.எல் மெகா ஏலத்தில் சி.எஸ்.கே அணி எடுக்கப்போகும் முதல் வீரர் இவர்தான் – ராபின்...
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15-வது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக தற்போது நவம்பர் 30-ஆம் தேதி ஒவ்வொரு அணியும் தங்கள் அணியில் தக்க வைக்கும்...









