Tag: ஐ.பி.எல் 2025
5 ஆண்டுகளுக்கு பிறகு ஓகே சொன்ன நிர்வாகம்.. ஐ.பி.எல் தொடருக்கு மீண்டும் வரும் பழைய...
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது இந்திய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் மிகப் பிரபலமான கிரிக்கெட் தொடராக இருந்து வருகிறது. ஐபிஎல் தொடரின் சுவாரசியத்திற்கு ஏற்ப அவ்வப்போது சில விதிமுறை மாற்றங்களும்...
இந்த 4 அணிகள் தான் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும்.. இதுதான் என்னோட கணிப்பு...
அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் தற்போது 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் 2025-ஆம் ஆண்டிற்கான பதினெட்டாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்னும் இரு தினங்களில் துவங்க உள்ளது....
ரிஷப் பண்ட் அந்த இடத்தில் விளையாடினால் நல்லா இருக்கும்.. அதுவே என் விருப்பம் –...
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரில் எந்த அணி...
ஹார்டிக் பாண்டியா ஆப்சென்ட்.. முதல் போட்டிக்கான கேப்டனை அறிவித்த மும்பை இந்தியன்ஸ் – ரோஹித்...
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா...
டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காகவும் தியாகியாக மாறிய கே.எல் ராகுல்.. உண்மையிலேயே பெரிய மனசு தான்...
கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக விளையாடி வந்த கே.எல் ராகுல் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரோடு அந்த அணியில் இருந்து...
ஸ்ரேயாஸை நான் தான் 26.75 கோடிக்கு எப்படியாவது வாங்க சொன்னேன்.. காரணம் இதான்.. பாண்டிங்...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் கனவு கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் விளையாட உள்ளது. வரலாற்றில்...
இன்று துவங்கிய சி.எஸ்.கே – மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை.. விலை எவ்வளவு தெரியுமா?...
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான 18 ஆவது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி கொல்கத்தா மைதானத்தில் கோலாலமாக துவங்க உள்ளது. இந்த தொடரின் முதல்...
இந்த 2025 ஐ.பி.எல் தொடரில் நான் அந்த வரிசையில் தான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்...
கடந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் தனது மிகச் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தியதால் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல்...
ஷ்ரேயாஸ் ஐயர் வந்ததால் எங்களோட அந்த பல ஆண்டு கனவு நிறைவேறும் – பஞ்சாப்...
இந்தியாவில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனானது இன்னும் சில தினங்களில் கோலங்கலமாக துவங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை...
ரிஷப் பண்ட் டி20 அணியில் இடம்பிடிக்க வேண்டுமெனில் இதை செய்தே ஆகவேண்டும் – ஆகாஷ்...
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு அந்த அணியில் இருந்து வெளியேறி மெகா ஏலத்தில் கலந்து கொண்டார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல்...









