Tag: Punjab Kings
மே 17இல் துவங்கும் ஐபிஎல் 2025 எஞ்சிய போட்டிகள்.. பிளே ஆஃப், ஃபைனல் எப்போது?...
ஐபிஎல் 2025 தொடர் மார்ச் 22ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. மொத்தம் 74 போட்டிகள் கொண்ட அந்தத் தொடரில் 58 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில்...
ஐபிஎல் 2025 எஞ்சிய போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா? ரசிகர்கள் அச்சம்.. சேர்மன் பேட்டி
ஐபிஎல் 2025 தொடர் கடந்த மே மாதம் முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதுவரை 57 போட்டிகள் முழுமையாக நடைபெற்று முடிந்த நிலையில் மே எட்டாம் தேதி தரம்சாலாவில் 58வது...
2010இல் மிரட்டிய இளம் தோனி மாதிரி.. பஞ்சாப் பையன் பிரப்சிம்ரன் இதை செய்றாரு.. ஹைடன்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெற்ற 54வது போட்டியில் லக்னோவை 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 237 ரன்களை...
நல்லவேளை அந்த ரெக்கார்ட் தெரியாம போச்சு.. லக்னோவை சாய்க்க இதான் காரணம்.. கேப்டன் ஸ்ரேயாஸ்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 4ஆம் தேதி நடைபெற்ற 54வது போட்டியில் பஞ்சாப் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை தோற்கடித்தது. தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப்...
37 ரன்ஸ்.. பந்துக்கு பதில் காற்றில் பறந்த பேட்.. ரிஷப் பண்ட் சொதப்பலால் பஞ்சாப்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே நான்காம் தேதி தரம்சாலாவில் 54வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்...
சிஎஸ்கே’வை நொறுக்கி நாக் அவுட் செய்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சேவாக்கின் 17 வருட சாதனையை...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் 49வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை...
மஹி பாய் அடித்து நொறுக்கிருப்பாரு.. சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் எடுத்த திட்டம் இது தான்.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில்...
5க்கு 5.. நாக் அவுட் செய்த பஞ்சாப்.. சிஎஸ்கே 2008 – 2024 ஐபிஎல்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து...
19.2 ஓவரில் 190 ரன்ஸ்.. சாம் கரண் மிரட்டியும் ஃபினிஷ் செய்யாத சிஎஸ்கே.. சஹால்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங்...
2026இல் விளையாடுவீர்களா?.. அடுத்த மேட்ச்க்கு வருவனான்னே தெரியல.. சிஎஸ்கே மாற்றங்கள் பற்றி தோனி பேட்டி
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் இருக்கும் சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஏற்கனவே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% இழந்த சென்னைக்கு எதிராக...









