Tag: Punjab Kings
ஐபிஎல் 2025: பணம் முக்கியமல்ல.. பஞ்சாப் எடுத்துருவாங்களோன்னு பயந்தேன்.. ரிஷப் பண்ட் பல்டி பேட்டி
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் ரிஷப் பண்ட் லக்னோ அணிக்காக 27 கோடிகளுக்கு வாங்கப்பட்டார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் நேரடி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராகவும்...
பஞ்சாப் கேப்டனாக தோனி, ரோஹித் கூட செய்யாத சாதனையை.. நிகழ்த்தவிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்துள்ளது....
பாவங்க பஞ்சாப்.. தேவையா இது? ஸ்ரேயாஸின் ரிவர்ஸ் உல்ட்டா பேட்டிங்கால் 67/6 என விழுந்து...
இந்தியாவில் பிரபல உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான 2024 - 25 விஜய் ஹசாரக் கோப்பை நடைபெற்று வருகிறது. அதில் டிசம்பர் 23ஆம் தேதி அகமதாபாத் நகரில் குரூப் சி பிரிவில் இடம்...
கண்டிப்பா பஞ்சாப் கிங்ஸ் அணிக்காகவும் அதை சாதிப்பேன்.. ஷ்ரேயாஸ் ஐயர் உறுதி – விவரம்...
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல்...
இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. அர்ஷ்தீப் சிங் விவகாரத்தில் பஞ்சாப் செய்த தவறு...
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது கடந்த நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த...
7 வருஷமா பேசிக்கல.. ரசிகனா நீ தேவையில்லன்னு திட்டிய சேவாக் வாட்ஸப்ல டெலிட் பண்ணிட்டாரு.....
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் களத்தில் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்டவர். அதே போல களத்திற்கு வெளியேயும் அவர் அதிரடியாக மனதில் பட்டதை பேசக்கூடியவர். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட...
பஞ்சாப்பில் 18 கோடிக்கு யாரும் ஒர்த்தில்ல.. அவரை தவிர்த்து பாண்டிங் எல்லாரையும் கழற்றி விடுவாரு.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சம் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கலாம்...
பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக மாற இருக்கும் முன்னாள் இந்திய வீரர் – யார்...
இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. இந்த தொடர் முழுவதுமே பலமான அணியாக பார்க்கப்பட்ட அவர்கள்...
விராட் கோலியை பாத்து அப்படி சொல்லாதீங்க.. 40 நிமிஷம் எப்படி போச்சுன்னே தெரியல.. மிஸ்ராவுக்கு...
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா சமீபத்திய பேட்டியில் அதிரடியான கருத்துக்களை விமர்சனங்களையும் முன் வைத்திருந்தார். குறிப்பாக எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் தமக்கு போதிய வாய்ப்புகள் கொடுக்கவில்லை...
இந்திய அணியில் இருந்து கழட்டிவிடப்பட்ட பின்னர் மாபெரும் சாதனையை நிகழ்த்திய – ஹர்ஷல் படேல்
கடந்த மார்ச் மாதம் இறுதியில் துவங்கிய 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நேற்று முன்னர் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு வந்தது. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர்...