Tag: MS Dhoni
33 ரன்ஸ்.. ஹெலிகாப்டருடன் மிஸ்ஸான வெற்றி.. தோனியின் மூளை நல்லாருக்கா? இனியும் ஆடனுமா? கில்கிறிஸ்ட்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 3ஆம் தேதி 52வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னையை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு 8வது வெற்றியைப் பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை...
ஆர்சிபி’யிடம் தோல்விக்கான பொறுப்பை நானே ஏத்துக்கிறேன்.. அதை பிராக்டீஸ் பண்ணனும் செய்யல.. தோனி பேட்டி
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே மூன்றாம் தேதி நடைபெற்ற 52வது போட்டியில் சிஎஸ்கே அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 20 ஓவரில்...
இனிமேல் சிஎஸ்கே அணிக்கு வெற்றிகளை விட இதான் முக்கியம்.. ஆர்சிபி போட்டியில் டாஸ் வென்ற...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே மூன்றாம் தேதி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு 52வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு தங்களுடைய சொந்த மைதானத்தில்...
தோனி ஓய்வானாலும் அவங்க நல்லதுக்கு தான் செய்வாரு.. சிஎஸ்கே ஏலத்தில் அந்த துறையை மாத்தனும்.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்த வருடம் ஆரம்பம் முதலே பேட்டிங் துறையில் தடுமாறிய சென்னை...
அந்த 3 மேட்ச்ல பிளே ஆஃப் மிஸ்ஸாகிடுச்சு.. சென்னை அணியால் இப்போவும் ஜெய்க்க முடியும்.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 8 தோல்வி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு...
அஸ்வினை சரியா யூஸ் பண்ணாம.. 10 கோடி வேஸ்ட்ன்னு சொல்லாதீங்க.. சிஎஸ்கே மீது ஹர்பஜன்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. நேற்று ஏப்ரல் 30ஆம் தேதி பஞ்சாப்புக்கு எதிரானப் போட்டியில் சென்னை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது....
எல்லாம் சாதிச்ச தோனி 2026இல் விளையாடுனா ஆச்சர்யப்படுவேன்.. சிஎஸ்கே’வுக்கு அவரே போதும்.. ஷான் பொல்லாக்
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெற்ற 49வது போட்டியில் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அதையும் சேர்த்து 10 போட்டிகளில் சிஎஸ்கே 2 வெற்றி 8...
அவர் ஃபைட்டர் இவர் எனர்ஜி ஹிட்டர்.. தோத்தாலும் வருங்கால சிஎஸ்கே சொத்தா இருப்பாரு.. தோனி...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப் அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த சென்னை தொடரிலிருந்து வெளியேறியது....
இந்த சீசனில் முதல் முறையா இதை செய்ஞ்சும் நாங்க தோத்தது வருத்தமா இருக்கு.. தோல்விக்கு...
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியானது நேற்று சென்னை கேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ்...
5க்கு 5.. நாக் அவுட் செய்த பஞ்சாப்.. சிஎஸ்கே 2008 – 2024 ஐபிஎல்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 30ஆம் தேதி சேப்பாக்கத்தில் 49வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து...









