Tag: Mega Auction
குறைந்த பட்ஜெட்டில் 3 தரமான வெளிநாட்டு வீரர்கள் வாங்கியுள்ளோம், அடுத்து கோப்பை தான் –...
மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கும் ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய...
ஐபிஎல் 2022 தொடர் : 10 அணிகள் பங்கேற்பதால் ஏற்பட்டுள்ள மாற்றம் – புதிய...
ஐபிஎல் 2022 தொடரில் புதிதாக லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக அந்த 2 அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம்...
ஐபிஎல் ஏலத்தால் ஒரே ஆண்டில் 10 கோடிகளுக்கு அதிபதிகளான 5 வீரர்கள் – செம்ம...
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் அணிகளும் தங்களுக்கு தேவையான 204 வீரர்களை 551 கோடி ரூபாய்கள் செலவில் வாங்கியுள்ளன. இதை அடுத்து 10 அணிகள்...
இதுக்கு பருத்தி மூட்ட குடோன்லயே இருக்கலாம் – ஐபிஎல் 2022 ஏலத்தில் நிகழ்ந்த 3...
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இம்முறை லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டதால் ஏற்கனவே இருந்த பழைய 8...
ஐபிஎல் 2022 மெகா ஏலம் : கவனக்குறைவால் மும்பைக்கு பதில் டெல்லிக்கு ஏலம் போன...
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் 2 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த 2018க்கு பின் முதல் முறையாக மெகா அளவில் நடைபெற்ற இந்த ஏலத்தின் இறுதியில்...
என்னது ஐ.பி.எல் ஏலத்தில் இவர் 200 கோடிக்கு ஏலம் போவாரா? – பாகிஸ்தான் வீரரை...
ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அதில் பங்கேற்ற 590 வீரர்களிலிருந்து 204 வீரர்கள் மட்டுமே இறுதியாக ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த...
இவரை கழற்றிவிட எப்படி மனசு வந்தது? ஐபிஎல் வரலாற்றில் ரெய்னாவின் வியக்க வைக்கும் சாதனைகள்...
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் மெகா அளவில் பெங்களூருவில் 2 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தமாய் 590 வீரர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில்...
வரலாற்றிலேயே இது மோசமான செலக்சன்! ஐபிஎல் ஏலத்துக்கு பின் மும்பையை விளாசிய – பிராட்...
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்ற ஐபிஎல் 2022 தொடருக்கான வீரர்கள் ஏலம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 2 நாட்கள் பெங்களூருவில் சுமார் 19 மணி நேரங்கள் நடந்த...
RCB அணியின் புதிய கேப்டன் இவர்தான். அதுக்காகத்தான் இவ்வளோ தொகை கொடுத்து – அவரை...
இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் 15-வது ஐபிஎல் தொடரானது நடைபெற உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ள இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பெங்களூருவில்...
தோனி கூட சொல்லாத இந்த விஷயத்தை சி.எஸ்.கே ஓனர் ஸ்ரீனிவாசன் என்கிட்ட சொன்னாரு –...
இந்தியாவில் நடைபெற உள்ள எதிர்வரும் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது பெங்களூரு நகரில் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய இரண்டு நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்த...