Tag: IPL 2025
அந்த 2 இந்திய வீரர்களை டார்கெட் செய்தோம்.. ஆனா மிஸ் ஆயிடுச்சி – ஆர்.சி.பி...
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரானது...
விராட் கோலியும் தொடர்பில் தான் இருந்தார்.. மெகா ஏலத்தில் நடைபெற்ற சுவாரசியத்தை பகிர்ந்த –...
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது கடந்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த மெகா ஏலத்தில் பங்கேற்ற அனைத்து அணிகளும்...
5 வருஷ ஆதங்கம்.. ஓய்வால் நிம்மதியா இருக்கேன்.. சிஎஸ்கேவுக்காக இதை செஞ்சா ஆச்சர்யப்படாதீங்க.. அஸ்வின்...
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக திடீரென்று நேற்று அறிவித்தார். 2010 - 2024 வரை 3 வகையான...
ஆர்.சி.பி அணியில் அந்த வாய்ப்பு கெடச்சா அதை கண்டிப்பா ஏத்துக்குவேன் – ராஜத் பட்டிதார்...
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது அண்மையில் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. அந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்ட பெங்களூரு ராயல்...
ஆர்.சி.பி அணிக்காக நான் இதை செய்ய ரொம்ப ஆசையா இருக்கு – விருப்பம் தெரிவித்த...
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது கடந்த மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட 10 அணிகளை...
தோனி மாதிரி லீடர பாத்ததில்ல.. அவரை மேட்ச் வின்னரை மாற்றி.. என் பேரன்கிட்ட பேசுனாரு.....
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த ஜாம்பவான் கேப்டனாகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் போற்றப்படுகிறார். இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக அவர்...
எங்க டீமை விட்டு போனாலும் அந்த விடயம் மாறாது.. கே.எல் ராகுல் குறித்து பேசிய...
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஒரு முக்கிய லீக் போட்டியின் போது லக்னோ அணி தோல்வியை சந்தித்து இருந்த வேளையில் அந்த அணியின் கேப்டன் கே.எல் ராகுலை...
லண்டன் சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சாய் சுதர்சன்.. என்ன ஆனது? – எப்போது...
தமிழ கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர இளம் வீரரான சாய் சுதர்சன் கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி இதுவரை 25 போட்டிகளில் விளையாடி 47 ரன்கள் சராசரியுடனும், ஒரு சதம்...
சி.எஸ்.கே அணிக்காக விளையாடணும்னு ஆசைப்பட்டு காத்திருந்தேன்.. அதுக்கு காரணம் இவர்தான் – கமலேஷ் நாகர்கோட்டி
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் நடைபெற்று முடிந்தது. இந்த...
ஐபிஎல் 2025: சோதிக்க விரும்பிய ரிஷப் பண்ட் பணத்துக்காக தான் இதை செஞ்சாரு.. ஹேமங்...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் இளம் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 27 கோடி என்ற தொகைக்கு லக்னோ...









