Tag: IPL 2021
பண்ட் கொடுத்த ஐடியா. தோனியை டக் அவுட் ஆக்கிய ஆவேஷ் கான் – வெளியான...
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 14 வது சீசன் இந்தியாவில் நடைபெற்றது. சிறப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரானது 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில் வீரர்கள் இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக...
சி.எஸ்.கே அணி இந்தாண்டு வெற்றிகரமாக செயல்பட்டதுக்கு இவரே காரணம். கேம் சேஞ்சர் இவர்தான் –...
கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற 11வது ஐபிஎல் தொடரில் சென்னை அணி படு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனை தொடர்ந்து...
கொரோனாவால் எனது குடும்பத்தினர் எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா ? – மனம் திறந்த அஷ்வின்
ஐபிஎல் தொடரின் 14வது சீசன் வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இந்த தொடர் ஒத்திவைக்கப்படும் முன் இந்திய வீரர்களில் முதல் நபராக டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து தமிழக...
கொரோனாவால் உயிரிழந்த தந்தை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம்வீரரின் வீட்டில் நடந்த சோகம் –...
இந்தியாவில் நடைபெற்று தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 14வது ஐபிஎல் சீசனில் பல இந்திய இளம் வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்துள்ளனர். அதன்படி இந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி...
2021 ஐ.பி.எல் தொடருக்கு பின் இந்திய அணியில் அறிமுகமாக வாய்ப்புள்ள 5 வீரர்கள் –...
உலகில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து அணிகளும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தங்களது அணிக்காக திறமையான புதிய இளம் வீரர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில் மற்ற அனைத்து அணிகளை விடவும் முன்னனியில் இருப்பது...
இவங்கள நெனச்சா ரொம்ப பாவமா இருக்கு. இவங்களுக்கு கோப்பையை ஜெயிக்கிற ராசியே இல்ல –...
ஐபிஎல் 14வது சீசன், கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் இத்தொடர் ஆரம்பித்து 29 போட்டிகள் முடிவடைந்த நிலையில், தொடரில் பங்கேற்றிருந்த வீரர்களுக்கு மத்தியிலும் கொரானா...
செம்ப்டம்பர் மாதம் ஐ.பி.எல் மீண்டும் துவங்கும்போது கம்பேக் கொடுக்கவுள்ள 4 முன்னணி வீரர்கள் –...
கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர், 21 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரில் பங்கேற்றிருந்த பல்வேறு வீரர்களுக்கும், அணி ஊழியர்களுக்கும் கொரானா தொற்று...
ஐ.பி.எல் தொடரில் விளையாட இந்தியா வந்து ஒரு போட்டியில் கூட விளையாடாத நியூசி வீரருக்கு...
இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி துவங்கிய 14வது ஐபிஎல் தொடரானது சிறப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் கொல்கத்தா அணியின் வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா...
எஞ்சியுள்ள ஐ.பி.எல் தொடரை நடத்த சாத்தியம் உள்ள 3 நாடுகள் – பி.சி.சி.ஐ எடுக்கப்போகும்...
இந்தியாவில் கொரானாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழ்நிலையில், தினம்தோறும் இலட்சக்கனக்கான மக்கள் தொற்றிற்கு ஆளாவதோடு மட்டுமல்லாமல், உயிரிழப்பும் ஆயிரக் கணக்கில் பதிவாகி வருகிறது. மக்கள் இப்படி தினம்தோறும் கஷ்டத்திற்கு ஆளாகி...
ஐ.பி.எல் தொடரை எந்த நாட்டில் நடத்துனா சரியான இருக்கும் ? – கெவின் பீட்டர்சன்...
கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 14வது சீசன், தொடரில் பங்கேற்றிருந்த வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களுக்கு இடையேயும் கொரானா பரவியதையடுத்து, அத்தொடரானது சில...









