Tag: Bcci
தோனியின் மீது பி.சி.சி.ஐ இவ்வளவு கறாராக அழுத்தம் கொடுக்க இவர்கள்தான் காரணமா ?- பின்னணி...
இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அடுத்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் கலந்து...
கோலி மற்றும் ரவி சாஸ்திரிக்கு நடக்கவுள்ள ரெய்டு – பி.சி.சி.ஐ மீட்டிங்கில் கேட்கப்பட இருக்கும்...
இந்திய அணி நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணி பற்றி பலரும் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் கேப்டன் கோலி மற்றும்...
வசமாக சிக்கிய கோலி, ரவி சாஸ்திரி. தோனி மற்றும் ராயுடு குறித்து கேள்விகளால் துளைக்க...
நடப்பு உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி அரையிறுதியில் பரிதாபமாக தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்து கேப்டன் விராட்...
தோனியின் இந்த வார்த்தைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் – பி.சி.சி.ஐ
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி. முன்னாள் கேப்டனான இவர் இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்றதும் இந்த தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பலரும் கூறி வந்தனர். மேலும்...
Yuvraj Singh : இந்தியாவும் வேண்டாம். ஐபிஎல் போட்டிகளும் வேண்டாம். எனக்கு இதற்கு...
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் சில நாட்களுக்கு தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் இனிமேல் விளையாடப்போவதில்லை என்றும் அறிவித்தார்.
இந்நிலையில் பிசிசிஐ...
Yuvraj Singh : பிரியாவிடை போட்டி தர விரும்பிய பி.சி.சி.ஐ – அதனை மறுத்த...
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அதன்படி யுவராஜ் சிங் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது : நான் இதுவரை...
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 11கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு நேற்று வழங்கியது –...
இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ - க்கு பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று 1.6 மில்லியன் டாலரை அதாவது இந்திய மதிப்பில் சுமார் 11 கோடி ரூபாயை காசோலையாக வழங்கியுள்ளது. இதனை...
ஐ.பி.எல் துவக்க விழாவினை நிறுத்தி இந்திய ராணுவத்திற்கு பி.சி.சி.ஐ அளிக்க உள்ள தொகை –...
இந்த ஆண்டு 12 ஆவது ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் வரும் 23-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது வழக்கமாக ஐபிஎல் போட்டிகள் துவங்கும் முன் துவக்க விழா நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறும். ஆனால்...
கேள்வி கேட்க தயாராகும் பி.சி.சி.ஐ.! எதிர்கொள்ளும் இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர்.!
இந்திய அணியின் அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய அணி இப்போது இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியுற்றது இதனால்...
பி.சி.சி.ஐ-யின் அடுத்த தலைவர் யார் தெரியுமா..?
பி.சி.சி.ஐ.,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளது. லோதா குழுவின் சட்டத்தின் படியே தலைவர் தேர்வு நடைபெறும் என்று நம்பப்படுகிறது. தற்போது பி.சி.சி.ஐ .,யின் தலைவராக சி.கே.கண்ணா என்பவர் உள்ளார்...







