Tag: பிசிசிஐ
10 நாள் முன்னாடி வந்து அப்டி பிட்ச் அமைக்க சொன்னாங்க, பிசிசிஐயை நம்பி மோசம்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 3வது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்தியா கடைசி போட்டியில்...
டாப் 2 டீம்ல விராட் – ஸ்மித் இருந்தும் அதை பாக்க முடியல, அப்படி...
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆரம்பத்திலேயே கோப்பையை...
IND vs AUS : 2017க்குப்பின் பிசிசிஐக்கு சவுக்கடி – தாறுமாறாக சுழன்ற இந்தூர்...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் மோதி வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை...
IND vs AUS : முதல் நாளிலேயே இந்தூர் பிட்ச் தாறுமாறாக சுழல பிசிசிஐயின்...
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும்...
IND vs AUS : 3வது போட்டி மைதானத்தை மாற்றி சதி பண்றாங்க, மீண்டும்...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் மோதும் வரலாற்று சிறப்புமிக்க பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இம்முறை இந்திய மண்ணில் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும்...
பிசிசிஐ மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழக்கு பதிவு..! பாகிஸ்தானுக்கு இத்தனை கோடி நஷ்ட...
இந்திய மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் கடிந்த 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. அதில், பாகிஸ்தானுடன் இந்தியா மொத்தம் 6 கிரிக்கெட் தொடர்களை விளையாட வேண்டும். இதில்...
அமிதாப் சௌத்ரி செய்த இந்த காரியம்.! இந்திய வீரர்களின் ஊதியம் நிலுவையில் உள்ளது.!
இந்திய கிரிக்கெட்டின் தலைமை செயலகம் என்று கருதப்படும் சர்வதேச இந்திய கிரிக்கெட் சங்கம் (பி சி சி ஐ ), சமீபத்தில் உள்ளூர் ஆட்ட வீரர்களுக்கும் ,நடுவர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய உயர்வை அளித்திருந்தது....
வரலாற்று டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்பட்ட கைபேசி.! BCCI க்கு ICC எச்சரிக்கை ..!
கிரிக்கெட்டில் வீரர்கள் செல் போன்களை பயன்படுத்தக் கூடாது என்பது ஒரு கடினமான விதி. அவர்கள் போட்டியில் விளையாடும் முன்னரே அவர்கள் பயன்படுத்தும் எந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தையும் அணி ஒப்படைத்து விட...
கோலிக்கு மெழுகு சிலையா..? எங்கு..ஏன்..எதற்கு தெரியுமா..? ஆதாரம் உள்ளே
இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் கோலி பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். மேலும் இந்த ஆண்டு பி சி சி ஐ அறிவித்துள்ள சிறந்த கிரிக்கெட் வீரர் பட்டியலில் கோலிக்கு...
ஐபிஎல் முறைகேட்டில் ஈடுபட்ட CSK உரிமையாளருக்கு 121 கோடி அபராதம் விதித்தது அமலாக்கத்துறை..!
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது தென்னாபிரிக்காவில் இருந்து சுமார் ரூ.243 கோடியை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். மற்றொரு நாட்டில் இருந்து வேறொரு...









