Tag: UAE
ட்ரீம் 11 நிருவனத்திற்கு டைட்டில் ஸ்பான்சர் கொடுத்தாலும் அதில் இப்படி ஒரு கண்டிஷன் இருக்காம்...
ஐபிஎல் தொடர் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது இதற்காக அனைத்து அணிகளும் தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக துபாய் பயணத்தை துவங்கியுள்ளது. இந்த வருட ஐபிஎல் தொடர் மட்டும்...
முக்கிய வீரர் இன்றி துபாய்க்கு பறந்த சி.எஸ்.கே அணி. அவர் துபாய் செல்ல இன்னும்...
ஐபிஎல் தொடர் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. மொத்தமுள்ள 60 போட்டிகளும் இங்கு உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய மூன்று மைதானங்களில் தான் நடக்கிறது.
இந்த மூன்று மைதானங்களும் சுழற்பந்து...
இந்த வருட ஐ.பி.எல் தொடரில் தவறவிட இருக்கும் 5 முக்கிய நிகழ்வுகள் – லிஸ்ட்...
ஒவ்வொரு வருடமும் ஐபிஎல் தொடர் கோலாகலமாக இந்தியாவில் திருவிழாவைப் போல் நடைபெறும். ஆனால் இந்த வருடம் அப்படி திருவிழாவாக இருக்காது என்பது மட்டும் உண்மை கரோனா வைரஸ் இந்த அனைத்தையும் மாற்றி விட்டது....
இந்த ஐ.பி.எல் தொடரில் வெறித்தனமாக வெளுத்து கட்ட காத்திருக்கும் 5 வீரர்கள் – லிஸ்ட்...
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு அலாதியான விஷயம். ஒவ்வொரு வருடமும் புதிய புதிய வீரர்கள் ஆரஞ்சு தொப்பியை வென்று வருகிறார்கள். அதிகபட்சமாக கிரிஸ் கெய்ல் மூன்று முறையும், டேவிட் வார்னர்...
தோனியால் இவங்களுக்கு பெரிய பிரச்சனை காத்திருக்கு. ரொம்ப ஜாக்கிரதையா இருங்க – இர்பான் பதான்...
தோனி திடீரென சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். 39 வயதான தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட் போட்டிகளிலும், 350 ஒருநாள் போட்டியிலும், 98 டி20 போட்டியிலும் ஆடி...
ஐக்கிய அரபு நாட்டில் ஐ.பி.எல் நடைபெறவுள்ள மைதாங்கள் உங்கள் பார்வைக்கு – வியக்கவைக்கும் தகவல்...
ஐபிஎல் தொடர் இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. வேறு வழியின்றி கரோனா வைரஸ் காரணமாக தற்போது அங்கு நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி...
இந்த வருட ஐ.பி.எல் ஸ்பான்சராக ட்ரீம் 11 ஒப்பந்தம். ஜாக்கிரதை தொடரே ரத்தாகவும் வாய்ப்பிருக்கு...
ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது .அதற்காக பெரும் பொருட் செலவில் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில்...
கவலைப்படாதீங்க முதல் போட்டியிலே தோனி கர்ஜிப்பார். பர்ஸ்ட் மேட்ச் இவங்க கூட தானாம் –...
நான்கு மாத பெரும் பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது ஐபிஎல் தொடர் நடப்பது உறுதியாகி உள்ளது. இந்தியாவில் மார்ச் 29 ஆம் தேதி ஐபிஎல் தொடர் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ்...
இந்த வருடம் ஐ.பி.எல் தொடரில் ஆரஞ்சு கேப் பெற வாய்ப்பிருக்கும் 5 வீரர்கள் –...
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிப்பது பேட்ஸ்மேன்களுக்கு அலாதியான விஷயம். ஒவ்வொரு வருடமும் புதிய புதிய வீரர்கள் ஆரஞ்சு தொப்பியை வென்று வருகிறார்கள். அதிகபட்சமாக கிரிஸ் கெய்ல் மூன்று முறையும், டேவிட் வார்னர்...
ஐ.பி.எல் வரலாற்றில் முதன்முறை நடைபெற இருக்கும் அறிய நிகழ்வு – ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணமாக இங்கு நடைபெற இருந்த பதிமூன்றாவது ஐபிஎல் தொடர் பல்வேறு முறை ஒத்தி வைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற...