Tag: Sanjiv Goenka
உடைந்த காலுடன் தேசத்திற்காக விளையாடிய ரிஷப் பண்டை வாழ்த்திய சஞ்சீவ் கோயங்கா – விவரம்...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்கையில் கிரிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் கால் பகுதியில் காயமடைந்தார். கிரிஸ் வோக்ஸ்...
151/5 டூ 155க்கு அவுட்.. ஹாட்ரிக் உட்பட 5 பந்தில் 5 விக்கெட்ஸ்.. ஐபிஎல்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையில் தடுமாற்றமாக விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது. இருப்பினும் அந்த அணிக்கு இந்த வருடம் திக்வேஷ் ரதி எனும்...
விராட் கோலிக்காக ரசிகர்கள் செய்த செயல்.. நெகிழ்ந்து போன லக்னோ அணியின் ஓனர் –...
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் அந்த...
சஞ்சீவ் கோயங்கா நல்ல மனுஷன்.. அவர் எங்களை டிஸ்டர்ப் பண்ணவே மாட்டார் – நிக்கோலஸ்...
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது அந்த அணியின் கேப்டன் கே.எல் ராகுலை மைதானத்தில் வைத்தே கடுமையாக...
இதை செய்யலன்னா நீங்கல்லாம் கோச் இல்லனு லக்னோ ஓனர் என்கிட்டயும் சவால் விட்டுருக்காரு.. லாங்கர்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடி வருகிறது. அவரது தலைமையில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ மூன்று வெற்றி 2 தோல்விகளைப் பதிவு...
அப்போ கே.எல் ராகுல்.. இப்போ நீங்களா? சஞ்சீவ் கோயங்காவிடம் வசமாக சிக்கிய ரிஷப் பண்ட்...
கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியது. லக்னோ அணியின்...
இதுவரைக்கும் அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசல பேசவும் மாட்டாரு.. தல தோனி பற்றி...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி அழுத்தமான சூழ்நிலைகளிலும் அமைதியாக இருப்பதில் சிறந்தவராக அறியப்படுகிறார். அதனாலேயே அவரை கேப்டன் கூல் தோனி என்று ரசிகர்களும் வல்லுனர்களும் அழைப்பது வழக்கமாகும்....
தோனி மாதிரி லீடர பாத்ததில்ல.. அவரை மேட்ச் வின்னரை மாற்றி.. என் பேரன்கிட்ட பேசுனாரு.....
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி மிகச் சிறந்த ஜாம்பவான் கேப்டனாகவும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் போற்றப்படுகிறார். இந்தியாவுக்காக 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக அவர்...
ஈகோ காரணமா.. ரிஷப் பண்ட் 27 கோடிக்கு வாங்கியது ஏன்? அடுத்த கேப்டனா? லக்னோ...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது. அதில் இளம் இந்திய வீரர் ரிசப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக 27 கோடி என்ற...
ஐபிஎல் 2025 ஏலத்தில் ரோஹித் சர்மாவை 50 கோடிக்கு வாங்குவீர்களா? லக்னோ ஓனர் சஞ்சீவ்...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்பாக ஏல...









