Tag: Lucknow Super Giants
சிக்ஸரால் காயமடைந்த ரசிகருக்காக பூரான் செய்த நெஞ்சைத் தொடும் செயல்.. லக்னோ ரசிகர் நெகிழ்ச்சி...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெறுவதற்காக அனைத்து அணிகளும் போராடி வருகின்றன. அதில் ரிசப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி இதுவரை விளையாடிய...
இந்தியா மாதிரியே.. வேணும்னே 10 நிமிஷம் லேட் பண்ற ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப் அண்டர்ரேட்டட்.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பண்ட் 27 கோடி என்ற பிரம்மாண்ட சம்பளத் தொகைக்கு லக்னோ அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்காக இதுவரை அவர் பேட்டிங் துறையில் பெரிய தாக்கத்தை...
கவாஸ்கர் ஸ்டுபிட்ன்னு திட்டியதில் தப்பே இல்ல.. இனியாச்சும் அதை செய்யாம கோலி மாதிரி ஆடுங்க.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் 36வது போட்டி நடைபெற்றது. அதில் ராஜஸ்தான் அணியை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்த லக்னோ தங்களது 5வது வெற்றியை பெற்றது....
கேரக்டரை உருவாக்கிட்டோம்.. வெறும் 2 ரன்னில் ராஜஸ்தானை வீழ்த்திய திட்டம் இது தான்.. லக்னோ...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த 36வது போட்டியில் ராஜஸ்தானை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சாய்த்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் 181...
ஆவேஷ் கானை விட.. தப்பு என் மேல.. கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றி பறிபோக...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெற்ற 36வது போட்டியில் ராஜஸ்தானை 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 181 ரன்களை...
ஸ்டார்க் மாதிரி வர விரும்பல.. கடைசி ஓவரில் ராஜஸ்தானை சாய்க்க இதை தான் செஞ்சேன்.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்ப்பூரில் 36வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தானை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்து தங்களுடைய ஐந்தாவது வெற்றியை பெற்றது....
வெறும் 2 ரன்ஸ்.. ராஜஸ்தான் கையில் வெற்றியை கடைசி 3 ஓவரில் பறித்த லக்னோ.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 19ஆம் தேதி ஜெய்பூரில் 36வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 20 ஓவரில் 180-5 ரன்கள்...
தோனி முடிச்சுடுவாருன்னு தெரிஞ்சும்.. ரிஷப் பண்ட் அந்த திட்டத்தை மிஸ் பண்ணாரு.. நானும் பேசல.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி லக்னோவில் 30வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில்...
பயந்தா வேலையாகாது.. அது கிடைச்சா அடிச்சாகனும்.. அஸ்வின் மேலே பிரஷர் போட்டுட்டோம்.. சிஎஸ்கேவுக்கு தோனி...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் 5 தொடர்ச்சியான தோல்விகளை உடைத்துள்ள சென்னை 2வது வெற்றியைப் பெற்று நிம்மதி பெருமூச்சு...
என்னை விட அசத்திய அந்த 2 பசங்களுக்கு கொடுக்காம.. எனக்கு ஏன் ஆட்டநாயகன் விருதை...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற 30வது போட்டியில் லக்னோவை அதன் சொந்த மண்ணில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ...









