Tag: KKR Coach
வருண் சக்கரவர்த்தி நிச்சயம் இந்த விடயத்தில் கம்பேக் கொடுப்பாரு – அபிஷேக் நாயர் நம்பிக்கை
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி கடந்த சில ஆண்டுகளாகவே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான நம்பர் 1 பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்தார். அதன்...
24.75 கோடிக்கு ஸ்டார்க்கை வாங்கியது ஏன்? ஆரம்பத்தில் சொதப்பியது போது சொன்னது என்ன? கம்பீர்...
ஐபிஎல் தொடரின் 2024 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வ்அணி சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. அந்த அணியின் இந்த வெற்றிக்கு புதிய ஆலோசகராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக...
இது ஆரம்பம் மட்டுமே.. இதான் அடுத்த மிஷன்.. சிஎஸ்கே – மும்பை அணிகளை எச்சரித்த...
கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை இரண்டு மாதமாக மகிழ்வித்த ஐபிஎல் 2024 சீசன் கோலாகலமாக நிறைவு பெற்றது. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சென்னையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹைதெராபாத்தை வீழ்த்தி...
ஐபிஎல் 2024 : லக்னோ அணியிலிருந்து வெளியேறிய கம்பீர்.. புதிய அணியில் ஆலோசகராக அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 2024 சீசனை நடத்துவதற்கான வேலைகளை பிசிசிஐ தொடங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக வீரர்களை வாங்குவதற்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. அதற்கு...
மெக்கல்லம் மாதிரி அவ்ளோ நம்பிக்கையா யாரும் பேசமாட்டாங்க – கொல்கத்தா அணியின் இளம்வீரர் புகழாரம்
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளராக நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான பிரெண்டன் மெக்கல்லம் இருந்து வந்தார். ஏற்கனவே கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய அவரது அனுபவத்தை பயன்படுத்த...
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமனம் – யார் புதிய கோச்...
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உரிமையாளராக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது. இந்த வருடம் அந்த...
சி.எஸ்.கே அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் ரசல் ஏன் விளையாடவில்லை – மெக்கல்லம் கொடுத்த விளக்கம்
நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய...
எஞ்சிய ஐ.பி.எல் தொடரில் எங்கள் அணியின் 2 கீ பிளேயர்கள் விளையாடாதது எங்களுக்கு பின்னடைவு...
கொரானா பரவலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளை, இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் ஐக்கிய அமீரகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐபிஎல்லின் இரண்டாவது பாதியில்...





