Tag: Final
அந்த 3 பேரும் கொஞ்ச டேஞ்சரா இருப்பாங்க.. பாத்து விளையாடுங்க.. இந்திய அணியை எச்சரித்த...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த...
நியூஸிலாந்து அணியில் அவரை சமாளிக்க தனியா பிளான் போடனும்.. இந்திய அணியை எச்சரித்த –...
நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான மாபெரும் இறுதிப்போட்டியானது வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய...
மீண்டும் நிர்வாகமே அழைத்து ஷ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கவுள்ள வெகுமதி.. கை மேல் கிடைத்த பலன்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு பிசிசிஐ-யின் மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஏனெனில் கடந்த ஆண்டு அவர் பார்ம்...
மழையால் பைனல் மேட்ச் கைவிடப்பட்டால் சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? – ரூல்ஸ் சொல்வது என்ன?
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் மற்றும் அரையிறுதி சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இந்தியா மற்றும்...
சாம்பியன்ஸ் டிராபி பைனல் “டை” ஆனால் என்ன நடக்கும்? – ஐ.சி.சி கூறும் விதிமுறை...
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் துவங்கிய ஐசிசி-யின் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் மண்ணில் நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு...
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ஜெயிக்கப்போவது யார்? இந்தியாவா? நியூஸிலாந்தா? – வாசிம் அக்ரம் கணிப்பு
நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்த தொடரின் அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளான இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டிக்கு...
சச்சின் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோரது சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் விராட் கோலி –...
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி மிகச் சிறப்பான...
உண்மையா சொல்லனும்னா துபாய் பிட்ச்ல எங்களுக்கு அந்த ஹெல்ப் இருக்கு – முகமது ஷமி...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெறாத வேளையில் இந்திய அணி ஐசிசி போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில்...
சாம்பியன்ஸ் டிராபி பைனல் முடிந்த கையோடு முக்கிய முடிவை கையிலெடுக்கும் ரோஹித் சர்மா –...
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது துபாயில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்றுப்போட்டிகளில்...
இந்தியாவுக்காக சிரிக்கிற மாதிரி முட்டாள்தனத்தை செய்யலாமா? ஐசிசியை விமர்சித்த டேவிட் லாய்ட்
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. ஆனால் அதில் எல்லைப் பிரச்சனை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லாத இந்திய அணி தங்களது போட்டிகளை துபாயில்...









