Tag: பைனல்
பயிற்சியின் போது விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம்.. பைனல் மேட்ச்சில் பங்கேற்பாரா? – விவரம்...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நாளை மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான...
அக்சர் படேல் நல்லாத்தான் ஆடுறாரு.. ஆனாலும் கே.எல் ராகுலுக்கு அந்த வாய்ப்பை தாங்க –...
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது துபாய் மண்ணில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் தோல்வியையே சந்திக்காமல்...
பைனல் மேட்ச்ல இதுமட்டும் நடந்தா ரோஹித்தோட கரியர் டோட்டலா ஓவர் – வெளியான லேட்டஸ்ட்...
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றிய கையோடு டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து தற்போது...
சாம்பியன்ஸ் டிராபி பைனல் மேட்சுக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியானது நாளை மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி...
அந்த 3 பேரும் கொஞ்ச டேஞ்சரா இருப்பாங்க.. பாத்து விளையாடுங்க.. இந்திய அணியை எச்சரித்த...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது மார்ச் 9-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த...
நியூஸிலாந்து அணியில் அவரை சமாளிக்க தனியா பிளான் போடனும்.. இந்திய அணியை எச்சரித்த –...
நடப்பு 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான மாபெரும் இறுதிப்போட்டியானது வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய...
மீண்டும் நிர்வாகமே அழைத்து ஷ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கவுள்ள வெகுமதி.. கை மேல் கிடைத்த பலன்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த ஆண்டு பிசிசிஐ-யின் மத்திய ஊதிய ஒப்பந்த பட்டியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். ஏனெனில் கடந்த ஆண்டு அவர் பார்ம்...
சாம்பியன்ஸ் டிராபி பைனல் “டை” ஆனால் என்ன நடக்கும்? – ஐ.சி.சி கூறும் விதிமுறை...
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் துவங்கிய ஐசிசி-யின் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் மண்ணில் நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு...
சச்சின் மற்றும் ஜாஹீர் கான் ஆகியோரது சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் விராட் கோலி –...
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி மிகச் சிறப்பான...
உண்மையா சொல்லனும்னா துபாய் பிட்ச்ல எங்களுக்கு அந்த ஹெல்ப் இருக்கு – முகமது ஷமி...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் கடந்த பல ஆண்டுகளாகவே நடைபெறாத வேளையில் இந்திய அணி ஐசிசி போட்டிகளில் மட்டுமே பாகிஸ்தான் அணிக்கு எதிராக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில்...









