Tag: பஞ்சாப் கிங்ஸ்
15 ஓவர் பெஞ்சில் உட்காந்திருந்த அவர் திடீர்னு வந்து வெற்றியை பறிச்சுட்டாரு.. தோல்விக்கான 2...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் மார்ச் 26ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாவது போட்டியில் குஜராத் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப்பிடம் தோல்வியை சந்தித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 244...
என் சதத்தை பற்றி கவலைப்படாம நொறுக்குன்னு ஸ்ரேயாஸ் அப்போவே சொல்லிட்டாரு.. திட்டம் பற்றி சசாங்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி அகமதாபாத் நகரில் ஐந்தாவது லீப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது....
243 ரன்ஸ்.. 26.75 கோடி வீணாகல.. சுயநலமின்றி குஜராத்தை நொறுக்கிய ஸ்ரேயாஸ்.. மேக்ஸ்வெல் மோசமான...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி அகமதாபாத் நகரில் ஐந்தாவது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற குஜராத் முதலில்...
சென்னை, மும்பை மாதிரி பஞ்சாப்பை மகத்தானதாக மாத்துவேன்.. இதை ஆரம்பிச்சுருக்கேன்.. பாண்டிங் பேட்டி
ஐபிஎல் 2025 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்கியது. அத்தொடரில் கோப்பையை வெல்வதற்காக 10 அணிகள் விளையாடுகின்றன. அந்த அணிகளுக்கு மத்தியில் பஞ்சாப் கிங்ஸ் தங்களது...
ஸ்ரேயாஸை நான் தான் 26.75 கோடிக்கு எப்படியாவது வாங்க சொன்னேன்.. காரணம் இதான்.. பாண்டிங்...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் கனவு கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் விளையாட உள்ளது. வரலாற்றில்...
இந்த 2025 ஐ.பி.எல் தொடரில் நான் அந்த வரிசையில் தான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன்...
கடந்த 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் தனது மிகச் சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தியதால் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல்...
ஷ்ரேயாஸ் ஐயர் வந்ததால் எங்களோட அந்த பல ஆண்டு கனவு நிறைவேறும் – பஞ்சாப்...
இந்தியாவில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனானது இன்னும் சில தினங்களில் கோலங்கலமாக துவங்க உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரின் இறுதிப்போட்டி வரை சென்று கோப்பையை...
சி.எஸ்.கே மும்பை வேணாம்.. இந்த அணிதான் இம்முறை ஐ.பி.எல் கப் ஜெயிக்கனும் – ஹர்பஜன்...
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் வேளையில் இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. எதிர்வரும்...
பஞ்சாப் கேப்டனாக தோனி, ரோஹித் கூட செய்யாத சாதனையை.. நிகழ்த்தவிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர்
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி துவங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தங்களுடைய புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமித்துள்ளது....
கண்டிப்பா இந்த வருஷம் எங்க கூட்டணி இதை செய்து காட்டும்.. ஷ்ரேயாஸ் ஐயர் குறித்து...
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணியின் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த...









