Tag: ரிக்கி பாண்டிங்
பட் கமின்ஸ் மாதிரி.. ஜஸ்ப்ரித் பும்ரா தான் இந்திய அணியில் இதை செய்ய கரெக்ட்.....
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா வரலாறு காணாத ஒய்ட் வாஷ் தோல்வியை...
10 – 15 வருடத்துக்கு முன் வலுவான இந்தியா.. இப்போ ஸ்பின்னர்களிடம் அடி பணிய...
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் தோற்றது. அத்துடன் சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் முழுமையான ஒயிட் வாஷ்...
5 வருடத்தில் 2 தானா.. விராட் கோலி அதுக்கு தகுதியில்லாம மாறிட்டாரு.. ஆஸியில் நிரூபிச்சு...
இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 - 0 என்ற கணக்கில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பேட்டிங் துறையின் முதுகெலுமாக கருதப்படும் விராட் கோலி...
பாபர் அசாம் ஃபார்முக்கு திரும்ப விராட் கோலியின் ரூட்டை ஃபாலோ செய்வதே வழி.. பாண்டிங்...
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருந்து வருகிறார். 2019 காலகட்டங்களில் விராட் கோலியை விட சிறந்தவர் என்று பாராட்டும் அளவுக்கு அவர் சிறப்பாக செயல்பட்டார்....
3 – 1ன்னு ஆஸ்திரேலிய ஜெயிக்கும்.. ஆனா அந்த இந்திய வீரர் அதிக ரன்ஸ்...
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 - 0 என்ற கணக்கில் இந்தியா...
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அசத்தப்போகும் 2 வீரர்கள் இவர்கள்தான் – ரிக்கி பாண்டிங்...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் நவம்பர் 21-ஆம் தேதி பெர்த் நகரில் துவங்ககியது. இந்த தொடருக்காக இந்திய அணி...
தோனியால் மட்டும் தான் இதெல்லாம் முடியும்.. சி.எஸ்.கே அணிக்கு பலமே அவர்தான் – ரிக்கி...
தற்போது 43 வயதை எட்டியுள்ள சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்து வந்த வேளையில்...
42 வயசு வெறும் 20 பந்துகள்.. முடிஞ்சு போனதா சொன்ன தோனி இந்த இம்பேக்ட்...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் விரும்பும் வீரர்களை தக்க வைத்துள்ளன. அந்த வரிசையில் 5 கோப்பைகளை வென்ற...
பஞ்சாப்பில் 18 கோடிக்கு யாரும் ஒர்த்தில்ல.. அவரை தவிர்த்து பாண்டிங் எல்லாரையும் கழற்றி விடுவாரு.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சம் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கலாம்...
ஜாலியான ஆள் மட்டும் கெடையாது.. அந்த விஷயத்துல ரிஷப் பண்ட் ரொம்ப சீரியஸான பிளேயர்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து அதன் பின்னர் ஒன்றரை ஆண்டுகள்...









