Tag: குல்தீப் யாதவ்
ஸ்ரீசாந்த் போல ரிங்கு சிங் கன்னத்தில் குல்தீப் அறைந்தது ஏன்? உண்மையில் சண்டையா? டெல்லி...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற்ற 48வது போட்டியில் டெல்லியை 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா தோற்கடித்தது. அந்தப் போட்டியின் முடிவில் வழக்கம் போல இரு அணி வீரர்களும்...
ரிங்கு சிங் ஒன்றுக்கு 2 முறை கன்னத்தில் அறைந்த குல்தீப் யாதவ்.. வாடிப்போன ரிங்கு.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 48வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டெல்லியை அதன் சொந்த மண்ணில் கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பிளே...
ஆஸியை இந்தியா செமி ஃபைனலில் எதிர்கொள்வதே பெஸ்ட்.. பிசிசிஐ ஸ்ட்ரிக்டாக அவங்க தான் காரணம்.....
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற அத்தொடரில் பாதுகாப்பு பிரச்சனையால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடியது....
இப்போதைக்கு உலகின் நம்பர் 1 ரிஸ்ட் ஸ்பின்னர் அவர்தான்.. அதுதான் உண்மை – யுஸ்வேந்திர...
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வந்த யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2016-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்காக அறிமுகமாகி 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 121 விக்கெட்டுகளையும், 80 டி20...
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் அசத்திய குல்தீப் யாதவ் அடைந்துள்ள முன்னேற்றம் – ஐ.சி.சி வெளியிட்ட...
பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய எட்டு அணிகள் பங்கேற்ற ஒன்பதாவது ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற...
மைதானத்தில் வைத்து குல்தீப் யாதவை திட்டியது ஏன்? ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம் –...
அண்மையில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை...
இதுவே கோலின்னா கிங்குன்னு சொல்வீங்க.. கையில் மிராக்கிள் வெச்சுருக்கும் குலதீப்பை பாராட்டுங்க.. அஸ்வின் பேட்டி
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில்...
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் மாபெரும் சாதனையை நிகழ்த்திய –...
பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நடப்பு 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முக்கிய லீக் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது மிகச் சிறப்பான...
241 ரன்ஸ்.. கையில் கிடைத்த அதிர்ஷ்டத்தை தவற விட்ட பாகிஸ்தான்?அடக்கிய இந்தியா.. வெற்றியை பெறுமா?
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெற்ற குரூப் ஏ பிரிவின் ஐந்தாவது போட்டியில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான்...
இதுவே சரியான முடிவல்ல.. இதுல வருணுக்காக அவரை கழற்றி விட்றாதீங்க.. ஆகாஷ் சோப்ரா...
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. அதில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாட உள்ளது. அந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான...









