Tag: ஐபிஎல் 2025
33 ரன்ஸ்.. நண்பன் திக்வேஷ்’க்காக ஆகாஷ் செய்த அர்ப்பணிப்பு.. டேபிள் டாப்பர் குஜராத்தை சாய்த்த...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் 64வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய...
6, 4, 6, 4, 4.. 2008 அண்ணன் போல ரசித் கானையே நொறுக்கிய...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் 64வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற குஜராத் ஏற்கனவே வெளியேறிய...
சிஎஸ்கே அணிக்கு வந்த நேரம்.. இந்திய அணியின் கேப்டனான ஆயுஷ் மாத்ரே.. சூர்யவன்சிக்கும் வாய்ப்பு
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக லீக் சுற்றுடன் வெளியேறியது. இதைத் தொடர்ந்து அடுத்த வருடம் கம்பேக் கொடுப்பதற்காக அந்த அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து...
2026இல் சிஎஸ்கே ஜெய்க்க இந்த 7 பேரை கழற்றி விடனும்.. ஜடேஜாவை ட்ரேட் பண்ணுங்க.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வழக்கத்துக்கு மாறாக மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அனைவரும் 3 வெற்றிகளைப் பெற்று 10 தோல்விகளை...
121க்கு ஆல் அவுட்.. டெல்லி வரலாறு காணாத சாதனை தோல்வி.. ஊதித்தள்ளி பிளே ஆஃப்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 21ஆம் தேதி மும்பையில் 63வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும் என்ற நிலையில் மும்பை மற்றும் டெல்லி...
தோல்விக்கு இதான் காரணம்.. ப்ரேவிஸ் மாதிரி சிஎஸ்கே இளம் வீரர்களுக்கு இதான் என் அட்வைஸ்.....
ஐபிஎல் 2025 தொடரில் மே 20ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 62வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் 4வது வெற்றியைப் பெற்று இத்தொடரை...
5க்கு 5.. 10 தோல்விகளால் சிஎஸ்கே மோசமான சாதனை.. ஆறுதல் வெற்றியையும் பறித்த ராஜஸ்தான்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 20ஆம் தேதி தலைநகர் டெல்லியில் 62வது போட்டி நடைபெற்றது. அதில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்...
சுதர்சன் இந்தியாவின் ஆல் ஃபார்மட் பிளேயரா வருவாரு.. அந்த இரண்டையும் சேத்து காட்டுறாரு.. சேவாக்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. இந்த வருடம் சுப்மன் கில் தலைமையில் அசத்தி வரும் அந்த அணி...
2 பேருக்கு மட்டும் 48 கோடி கொடுத்தா எப்படி ஜெய்க்க முடியும்.. லக்னோ தவறை...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ அணி சுற்றுடன் வெளியேறியுள்ளது. மே 19ஆம் தேதி நடைபெற்ற முக்கியமான போட்டிகள் ஹைதராபாத்திடம் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதையும் சேர்த்து 12...
27 கோடி கொடுத்து வாங்குனதுக்கு நல்லா செஞ்சிட்ட.. ரிஷப் பண்ட்டை பார்த்து லக்னோ ஓனர்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் லீக் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இந்த வருடம் இளம் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டை 27 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு லக்னோ வாங்கியது....









