Tag: RCB Team
2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி தான் ஜெய்க்கும்.. ஆட்டநாயகனும் காரணமும் இதான்.. வாட்சன் கணிப்பு
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லப்போவது யார்...
பிளே ஆஃப் என்றாலே திணறும் விராட் கோலி.. ஆர்சிபி ரசிகர்களை கவலையாக்கும் வரலாற்று புள்ளிவிவரம்
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி...
அப்படின்னா 2025 கோப்பை ஆர்சிபி’க்கா? அதிர்ஷ்டமான இடத்தால் உதயமாகும் ஐபிஎல் கோப்பை? விவரம் இதோ
ஐபிஎல் 2025 கிரிக்கெட் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற அத்தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் சென்னை...
18 வருடமும் 500 ரன்ஸ்.. அவங்க எல்லாருக்கும் கிங் கோலி எடுத்துக்காட்டா இருக்காரு.. டிகே...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. அந்த வாய்ப்பில் லீக் சுற்றின் முடிவில் 9 வெற்றிகளைப் பெற்றுள்ள அந்த அணி...
3 முறை 200.. ஆர்சிபி’யிடம் அடி வாங்குவதற்காக அளவெடுத்து செய்யப்பட்ட ரிஷப் பண்ட்.. மோசமான...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டி மே 27ஆம் தேதி லக்னோவில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 228 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக...
ஆர்சிபி ஏற்கனவே ஐபிஎல் கோப்பை ஜெய்ச்சுடுச்சு.. அது தெரியாம கிண்டல் பண்ணாதீங்க.. படிதார் பதிலடி
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மீண்டும் மே 17ஆம் தேதி துவங்குகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக நிறுத்தப்பட்ட அத்தொடர் மீண்டும் துவங்க உள்ளது. தற்போது நிலைமை சீராகியுள்ளதால் மீண்டும்...
ஆர்சிபி, கோலி ரசிகர்களுக்கு ஆப்படித்த போலீஸ்.. சிஎஸ்கே அணியை சாய்த்த பின் செய்த முட்டாள்தனமான...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வருடம் இதுவரை நடைபெற்ற 58 போட்டிகளில் நிறைய போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதில்...
24 மணி நேர வேதனை.. தோத்தாலும் இந்தியா கேப்டன்ஷிப்பை விட்டு ஆர்சிபி’யிலேயே இருக்க இதான்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 11 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கும் பெங்களூரு தலைமையில் முதல் கோப்பையை வெல்ல போராடி வருகிறது....
அம்பின்னு நினைக்காதீங்க.. கிங் கோலி அந்நியன் என்பதற்கு இதான் சாம்பிள்.. விமர்சகர்களுக்கு பதான் பதிலடி
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. அதிலும் மே 3ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சென்னையை வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு...
26/3ன்னு ஆர்சிபி விழுந்தப்போ.. இந்த திட்டத்தை வெச்சு தான் ஜெய்க்க வெச்சேன்.. கிங் கோலி...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெற்ற 46வது போட்டியில் டெல்லியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி 163 ரன்களை இலக்காக...









