Tag: Rajiv Shukla
இதான் கடைசி.. மூடுபனி பிரச்சனையை இதோடு முடிக்க வேற பிளான் வெச்சிருக்கோம்.. ராஜீவ் சுக்லா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. அதில் 3 போட்டிகள் முடிவில் 2 - 1* என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை...
ஆஸி ஒருநாள் தொடருடன் விராட், ரோஹித் சர்மா ஓய்வு பெறுகிறார்களா? ராஜிவ் சுக்லா பேட்டி
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடைசியாக ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஆகிய ஐசிசி...
ரசிகர்கள் திட்டுவாங்கன்னு தெரிஞ்சே பாண்டியா அதை செஞ்சாரு.. யாரையும் ரோஹித் தூண்டி விடல.. ராஜிவ்...
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக சாதனைப் படைத்துள்ளது. அந்த 5 கோப்பைகளையும் மும்பை வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய ரோகித் சர்மா வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக...
ஆஸியில் விராட், ரோஹித்துக்கு ஃபேர்வெல்? அக்டோபர் மாதத்துடன் பிசிசிஐ ஓய்வு பெற வைக்கிறதா? சுக்லா...
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை பிசிசிஐ கழற்றி விட முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று...
விராட், ரோஹித்தை பிசிசிஐ கட்டாயமாக ஓய்வு பெற வைத்ததா? ஒன்டே ரிட்டையர்மென்ட் எப்போது? ராஜிவ்...
இந்திய கிரிக்கெட் அணியின் இரு தூண்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்று வருகிறார்கள். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் அவர்கள் சர்வதேச 20...
ஐபிஎல் 2025 எப்போது துவங்குகிறது? சாம்பியன்ஸ் ட்ராபி இந்திய அணி எப்போது வெளியாகும்? ராஜிவ்...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வழக்கம் போல இந்த வருடமும் கோடைகாலத்தில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக பாகிஸ்தானில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி நடக்கவுள்ளது. அந்தத் தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று...
இதெல்லாம் யார் சொல்றங்கன்னு தெரியல.. பிசிசிஐ இதைத்தான் செய்யும்.. 2025 சாம்பியன்ஸ் ட்ராபி பற்றி...
பாகிஸ்தானில் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மற்றும் பிப்ரவரி மாதங்களில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை என்று அழைக்கப்படும் இந்தத் தொடர் வரலாற்றிலேயே முதல் முறையாக...
ஐ.பி.எல் தொடரை நிறுத்தியதற்கான காரணம் இதுதான். தெளிவான விளக்கத்தை கொடுத்த – ராஜீவ் சுக்லா
இந்தியாவில் ஏப்ரல் மாதம் 09 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த பதிந்த 14வது ஐபிஎல் தொடரானது 29 லீக் போட்டிகள் நடைபெற்ற பிறகு நேற்று ஒரு போட்டி ரத்தானது. அதனைத் தொடர்ந்து...
திட்டமிட்டபடி இந்த ஐ.பி.எல் தொடர் சரியா நடக்கணுனா இதை செய்தே ஆகனும் – ராஜிவ்...
14வது ஐபிஎல் தொடர் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அனைத்து போட்டிகளும் 6 நகரங்களில் மட்டுமே நடத்தப்படும் என்று...
தோனியின் கிரிக்கெட் திர்காலம் குறித்து பேசிய ஐ.பி.எல் சேர்மேன் – விவரம் இதோ
இந்தியாவின் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் ரசிகர்களை ஒரு அளவில் மட்டுமே மனதில் வைத்து அவர் செயல்படுவார். தனக்கு என்ன சரி என்று...









