Tag: Indian Cricketer
ஓய்வாக்கி இந்திய அணியில் ஓட்டையை போட்ட பிசிசிஐ.. ரோஹித், கோலிக்காக இதையாச்சும் செய்யனும்.. கும்ப்ளே...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்தார். அதற்கடுத்த சில நாட்களில் நம்பிக்கை நாயகன் விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை...
இந்தியாவுக்காக வெற்றிகளை பெற்றுக் கொடுப்பேன்.. அந்த ஃபார்மட்டில் சான்ஸ் கொடுங்க.. வெங்கடேஷ் கோரிக்கை
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடம் முதல் போட்டியில் பெங்களூருவை நடப்பு சாம்பியன் கொல்கத்தா சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. அந்த அணிக்கு...
இந்தியா – பாக் வீரர்கள் நண்பர்கள் தான்.. தோனி போட்டோவுடன் அட்வைஸ் கொடுத்தாரு.. சர்பராஸ்...
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் வாங்குகிறது. அந்தத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிக்காக ரசிகர்கள் வழக்கம் போல ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த போட்டி...
மொத்த வருமானத்தில் 2.7 கோடி 10%.. ஏழை மக்களுக்காக நெஞ்சை தொடும் அறிவிப்பை வெளியிட்ட...
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். 2016ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் டெஸ்ட் போட்டிகளில் தோனியை மிஞ்சும் அளவுக்கு அபாரமாக விளையாடி வருகிறார். குறிப்பாக...
லெஜெண்டாக வளர்ந்தாலும் பணிவு மாறாத கிங் கோலி.. இளம் டெல்லி பவுலருக்கு ஸ்பெஷல் பரிசு
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருக்கிறார். அதனால் ரஞ்சிக் கோப்பையில் 12 வருடங்கள் கழித்து அவர் விளையாடியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ரயில்வேஸ்...
12 விக்கெட்ஸ்.. 94க்கு ஆல் அவுட்.. ஜொலித்த ஒரே நட்சத்திரம்.. தனியாளாக ரிஷப் பண்ட்...
ரஞ்சிக் கோப்பை 2024 - 25 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று நடைபெற்று வருகிறது. அதில் ராஜ்கோட் நகரில் ஜனவரி 23ஆம் தேதி எலைட் குரூப் டி பிரிவில் சௌராஷ்ட்ரா மற்றும்...
5 விக்கெட்ஸ்.. ரிஷப் பண்ட் அணியை 188க்கு ஆல் அவுட் செய்த ஜடேஜா.. ஆல்...
ரஞ்சிக் கோப்பை 2024 - 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று இன்று துவங்கியது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் முதல் இன்னிங்ஸில்...
650 ரன்ஸ்.. ஏபிடி போல மாஸ் சிக்ஸ்.. ஆலன் நாட்டை முந்திய ரிஷப் பண்ட்.....
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. பெர்த் நகரில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் டாஸ்...
குக், ஏபிடியுடன் ஐசிசியின் மாபெரும் கெளரவத்தை பெற்ற இந்திய ஜாம்பவான் வீராங்கனை.. வெளியான அறிவிப்பு
சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஹால் ஆஃப் ஃபேம் எனும் கௌரவ விருதை ஐசிசி அறிவிப்பது வழக்கமாகும். குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுடைய நாட்டுக்காக சிறந்து விளங்கி புதிய...
இந்தியா – நியூஸிலாந்து முதல் டெஸ்ட் நடைபெறும் பெங்களூரு மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச்...
இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போப்பை ஃபைனலுக்கு தகுதி பெற இத்தொடரில்...









