Tag: ICC
ஐசிசி பணத்தில் ஊழல் செய்த பாகிஸ்தான்.. பைக்கை விற்று உரம் வாங்கிய சோகம்.. சாம்பியன்ஸ்...
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்தது. அந்தத் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் சொந்த மண்ணில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் வெளியேறியது. மறுபுறம் பாதுகாப்பு...
இந்தியா சொல்றதை நம்பாதீங்க.. ஐசிசி தான் 3 பில்லியன் தரனும்.. பாகிஸ்தானுக்கு நஷ்டமே இல்ல.....
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் துவங்கி துபாயில் முடிந்தது. அந்தத் தொடரில் துபாயில் விளையாடிய இந்தியா தோல்வியே சந்திக்காமல் 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் டிராபியை முத்தமிட்டு சாதனை...
பாவங்க பாகிஸ்தான் 85 சதவீதம் நஷ்டம்.. 6 மில்லியன் லாபம்.. வெறும் 1 போட்டிக்கு...
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடர் பல சச்சரவுக்கு மத்தியில் வெற்றிகரமாக நடைபெற்ற முடிந்தது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு காரணங்களால் இந்தியா தங்களதுப் போட்டிகளை துபாயில் விளையாடியது. அங்கே...
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் அசத்திய குல்தீப் யாதவ் அடைந்துள்ள முன்னேற்றம் – ஐ.சி.சி வெளியிட்ட...
பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து ஆகிய எட்டு அணிகள் பங்கேற்ற ஒன்பதாவது ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது மார்ச் மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற...
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின்னர் டாப் 10-ல் ஆதிக்கம் செலுத்தும் இந்திய வீரர்கள் –...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு இடையே மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் வீரர்களை வைத்து தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது...
ரோஹித் கிடையாது.. அவர்தான் கேப்டன்.. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்த...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சார்பில் 2025 ஆம் ஆண்டு ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடத்தப்பட்டு நிறைவடைந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற...
ஐ.சி.சி தேர்வுசெய்த 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் தொடருக்கான பெஸ்ட் பிளேயிங் லெவன் இதுதான் –...
2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற வேளையில் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மாபெரும் இறுதி போட்டியுடன் முடிவுக்கு...
இந்திய வீரர்களுக்கு பரிசாக வழங்கப்பட்ட வெள்ளை கோட் எதற்கு? அதன் பின்னால் இருக்கும் சுவாரசியம்...
நியூசிலாந்து அணிக்கு எதிராக மார்ச் 9-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற்று முடிந்த நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இந்திய...
சாம்பியன்ஸ் டிராபி பைனல் “டை” ஆனால் என்ன நடக்கும்? – ஐ.சி.சி கூறும் விதிமுறை...
கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் துவங்கிய ஐசிசி-யின் ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் மண்ணில் நடைபெற இருக்கும் மாபெரும் இறுதிப்போட்டியுடன் நிறைவுக்கு...
ஹிட்மேன்னா சும்மாவா.. ஐ.சி.சி தொடரில் இமாலய சாதனையை நிகழ்த்திய ரோஹித் – விவரம் இதோ
நடப்பு 2023-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித்...









