Tag: Fifty
சி.எஸ்.கே அணிக்காக தனித்துவமான சாதனையை நிகழ்த்திய ஆயுஷ் மாத்ரே – இவர்தான் பியூச்சர் ஸ்டார்
சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறுவதற்கு பின்னர் அவருக்கு மாற்று வீரராக அணிக்குள் இணைந்த 17 வயதான ஆயுஷ் மாத்ரே...
தவான், கோலி, வார்னர் ஆகியோரது சாதனையை சமன் செய்த ஹிட்மேன்.. சி.எஸ்.கே அணிக்கெதிராக –...
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் துவக்க வீரரான ரோகித் சர்மா நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு...
7 அரைசதம் மற்றும் 1 சதம் மாஸ் காட்டும் இளம் தமிழக வீரர்.. பூரானை...
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 26 ஆவது லீக் போட்டியானது இன்று லக்னோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும்,...
ஏ .பி.டிவில்லியர்ஸ் சாதனையை சமன் செய்து அசத்திய சாய் சுதர்சன் – இவர் உண்மையிலே...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 58 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை...
நடப்பு 2025 ஐ.பி.எல் சீசனில் முதல் நபராக மோசமான சாதனையை நிகழ்த்திய விஜய் சங்கர்...
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில்...
3 முறை கோட்டை விட்ட சி.எஸ்.கே வீரர்கள்.. பதிலடி கொடுத்து சாதனை நிகழ்த்திய ரஜத்...
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மிக முக்கிய லீக் போட்டியானது நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை...
தல தோனி, சீக்கா ஸ்ரீகாந்த் ஆகியோருடன் 7 ஆவது இந்திய வீரராக சாதனை...
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட...
தாதா கங்குலியை தாண்டி தல தோனியை சமன் செய்த கிங் விராட் கோலி...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 142 ரன்கள் வித்தியாசத்தில்...
ஆஸ்திரேலிய மண்ணில் வெளிநாட்டு வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய ரிஷப் பண்ட் – விவரம்...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது சிட்னி நகரில் நேற்று ஜனவரி 3-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில்...
சொன்ன வாக்கை காப்பற்றியதோடு சேர்த்து இந்திய அணியையும் மீட்டெடுத்த வாஷிங்டன் சுந்தர் – விவரம்...
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவரது மத்தியிலும்...









