Tag: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் அதை செய்றத விரும்பல.. பஞ்சாப் வெற்றிக்கு அந்த 3 பேர் காரணம்.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி பெங்களூருவில் 34வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்த...
3க்கு 3.. 14 ஓவர் மேட்ச்சில் பஞ்சாப் வெற்றி.. சொந்த ஊரில் மண்ணை கவ்வுவதில்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் பெங்களூருவில் ஏப்ரல் 18ஆம் தேதி 34வது போட்டி நடைபெற்றது. மழையால் தாமதமாக துவங்கியிருந்த போட்டி இருதரப்புக்கும் 14 ஓவராக குறைக்கப்பட்டது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப்...
அதுக்காக 150 பேர் காத்திருந்தாங்க.. இந்தியாவை விட ஆர்சிபி வேற லெவல்.. சாதாரண டீம்ல...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ரஜத் படிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அவரது தலைமையில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய பெங்களூரு...
வெறும் 18 நம்பரை வெச்சுகிட்டு ஆர்சிபி கோப்பை ஜெய்க்கும்ன்னு கனவு காணாதீங்க.. ரசிகர்களை கலாய்த்த...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வருகிறது. அனில் கும்ப்ளே, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் தலைமையில் ஒரு கோப்பையை கூட...
சில்லியா இருந்தாலும் பெங்களூருவில் ஜெயிக்க ஆட்டோ கண்ணாடியை திருப்புங்க.. ஆர்சிபிக்கு சைமன் டௌல் ஆலோசனை
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் போட்டியிட்டு வருகின்றன. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வருகிறது. இம்முறை புதிய கேப்டன்...
இந்த காரணத்தால் ஜோப்ரா ஆர்ச்சர் எனக்கு தூசி மாதிரி.. ராஜஸ்தானை சாய்த்த ஆட்டநாயகன் சால்ட்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்பூரில் 28வது போட்டி நடைபெற்றது. அதில் ராஜஸ்தானை அதன் சொந்த மண்ணில் பெங்களூரு 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப்...
விராட் கோலி இதை செஞ்சது ஸ்பெஷல்.. அவங்க இருக்கப்போ ஆர்சிபி எந்த ஊர்லயும் ஜெயிக்கும்.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி ஜெய்ப்பூரில் மதியம் 3.30 மணிக்கு 28வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியை அதனுடைய சொந்த மண்ணில் 9 விக்கெட் வித்தியாசத்தில்...
100 அரை சதம்.. ராஜஸ்தானை ஊதி தள்ளிய ஆர்சிபி.. வார்னருக்கு நிகராக கிங் கோலி.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி ஜெய்ப்பூர் நகரில் 28வது போட்டி நடைபெற்றது. மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது....
ஆர்சிபி பலத்தை புரிஞ்சு ஸ்பின்னை யூஸ் பண்ணேன்.. நான் செஞ்ச கஷ்டமான வேலையை ராகுல்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெற்ற 24வது போட்டியில் டெல்லி அணி பெங்களுருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு பில் சால்ட்...
ஆர்சிபியை விட எனக்கு தான் இது நல்லா தெரியும்.. கீப்பரா இருப்பதால் ஈஸியா ஜெயிக்க...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் பத்தாம் தேதி நடைபெற்ற 24வது போட்டியில் பெங்களூரு அணியை அதன் சொந்த மண்ணில் டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய...









