Tag: பைனல்
ஆர்.சி.பி அணியின் மீது இப்படி ஒரு அன்பா.. லண்டனில் இருந்து அகமதாபாத் வந்த பில்...
கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கிய 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேளையில் இன்று ஜூன் 3-ஆம் தேதி...
இறுதிப்போட்டியில் இதுமட்டும் நடந்தா விராட் கோலியை கட்டியணைத்து கொண்டாடுவேன் – ஏ.பி டிவில்லியர்ஸ் கருத்து
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றாக ஆர்.சி.பி அணியும் இருந்து வருகிறது. வருடா வருடம் பலம் வாய்ந்த அணியாக இருந்து...
ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார்? ரூல்ஸ் சொல்வது என்ன? –...
கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் பெங்களூரு...
ஏற்கனவே ஷ்ரேயாஸ் – பட்டிதார் பைனல்ல விளையாடிய போது யார் ஜெயிச்சாங்கனு தெரியுமா? –...
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டியில்...
இறுதிபோட்டியில் ஜெயிக்கப்போவது அவங்கதான்.. ஆட்டநாயகன் அவர் தான் – ஷேன் வாட்சன் கணிப்பு
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகளில் விளையாட பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ்...
ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில் முப்படை தளபதிகளுக்கு கிடைக்கவுள்ள கவுரவம் – பி.சி.சி.ஐ செய்துள்ள ஏற்பாடு
இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது ஜூன் 3-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் இறுதிப் போட்டியுடன் நிறைவு பெறுகிறது. இந்த...
ரவீந்திர ஜடேஜாவுக்கு வீசிய அந்த 2 பந்தால் எனக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது –...
கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புதிய அணியாக குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமாகியது. ஹார்டிக் பாண்டியா தலைமையிலான அந்த அணி தாங்கள் விளையாடிய முதல் சீசனிலேயே கோப்பையை வென்றும் அசத்தியிருந்தனர்....
தொடர்நாயகன் விருதை வென்றதில் மகிழ்ச்சி.. ஆனா இந்த விஷயத்தை நெனச்சா கஷ்டமா இருக்கு –...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது கடந்த மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்தது....
நோ ரூமர்ஸ் ப்ளீஸ்.. ஓய்வு குறித்த வதந்திக்கு ஷார்ட்டாக முற்றுப்புள்ளி வைத்த ரவீந்திர ஜடேஜா...
இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது 10 ஓவர்களை வீசிய பின்னர் விராட் கோலியை கட்டியணைத்து சிறிது நேரம் இருந்தார்....
முதல் சர்வதேச கேப்டனாக சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தல் சாதனை நிகழ்த்திய – ரோஹித் சர்மா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது துபாய் மைதானத்தில் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ்...









