Tag: இரண்டாவது ஒருநாள் போட்டி
இன்னும் 34 ரன்கள் மட்டுமே தேவை.. ஷிகார் தவான் மற்றும் விராட் கோலியை முந்த...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது ஜனவரி 14-ஆம் தேதியான இன்று ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி...
38 ரன்கள் மட்டுமே தேவை.. ஜாக் காலிஸ்ஸை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ரோஹித் சர்மா...
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான ரோகித் சர்மா ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும்...
2 சிக்ஸ் தான் தேவை.. ஷாஹித் அப்ரிடியை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் ஹிட்மேன் ரோஹித்...
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின்...
34 ரன்கள் மட்டுமே தேவை.. அதிவேக இந்திய வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்தவுள்ள சாதனை...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வடோதரா நகரில் நடைபெற்று முடிந்தது. அந்த போட்டியில் அற்புதமான...
நியூசிலாந்து அணிக்கெதிரான 2 ஆவது ஒருநாள் போட்டியில் இமாலய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் –...
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி ஏற்கனவே வடோதரா நகரில் ஜனவரி...
ரவீந்திர ஜடேஜா செய்த இந்த தவறால் தான் இந்தியா இரண்டாவது போட்டியில் தோத்தாங்க –...
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது...
எய்டன் மார்க்ரம் செஞ்சுரி அடிச்சிருந்தாலும் தெ.ஆ ஜெயிக்க இவரே காரணம் – ரவிச்சந்திரன் அஷ்வின்...
இந்திய அணிக்கு எதிராக நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 359 ரன்கள் என்கிற மாபெரும் இலக்கை மிகச்...
இந்திய அணியை இப்படி வீழ்த்தி வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சி – தெம்பா பவுமா...
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று ராய்ப்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா...
பேக் டூ பேக் செஞ்சுரி.. சச்சினின் மேலும் ஒரு சாதனையை சமன் செய்த விராட்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த நவம்பர் 30-ஆம் தேதி ராஞ்சி நகரில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை...
அடுத்த போட்டியில் அவருக்கு சேன்ஸ் தரலனா அது பெரிய முட்டாள் தனம் – ரவிச்சந்திரன்...
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ராஞ்சி நகரில் நவம்பர் 30-ஆம் தேதி நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்...









