Tag: ஆர்.சி.பி
என்னுடைய கணிப்பின் படி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போகும் டீம் இதுதான் – யோக்ராஜ் சிங்...
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியானது நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல்...
இறுதிப்போட்டியில் இதுமட்டும் நடந்தா விராட் கோலியை கட்டியணைத்து கொண்டாடுவேன் – ஏ.பி டிவில்லியர்ஸ் கருத்து
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றாக ஆர்.சி.பி அணியும் இருந்து வருகிறது. வருடா வருடம் பலம் வாய்ந்த அணியாக இருந்து...
இறுதிப்போட்டிக்கான ஆர்.சி.பி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்.. வெற்றி உறுதி – விவரம் இதோ
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் இரவு 7:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ரஜத் பட்டிதார்...
ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார்? ரூல்ஸ் சொல்வது என்ன? –...
கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் பெங்களூரு...
ஏற்கனவே ஷ்ரேயாஸ் – பட்டிதார் பைனல்ல விளையாடிய போது யார் ஜெயிச்சாங்கனு தெரியுமா? –...
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டியில்...
ஐ.பி.எல் கப்பை ஆர்.சி.பி ஜெயிச்சிட்டா தினேஷ் கார்த்திக் தொல்லையை தாங்க முடியாது – ஜாலியாக...
ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது....
ஆர்.சி.பி அணி இறுதிப்போட்டியில் ஜெயிக்கணும்னா இந்த மாற்றத்தை செய்தே ஆகனும் – ரசிகர்கள் கோரிக்கை
இந்தியாவில் கடந்த மார்ச் 22-ஆம் தேதி துவங்கிய நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வரவுள்ளது. மொத்தம் பத்து...
அவரு பந்துல மட்டும் அவுட்டாக கூடாதுனு நெனச்சே விளையாடுனேன் – பிலிப் சால்ட் மகிழ்ச்சி
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது குவாலிஃபயர் போட்டியானது நேற்று முல்லன்பூர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரஜப் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு...
பஞ்சாப் – பெங்களூரு போட்டியில் எந்த அணி வெற்றி பெறும்? கணிப்பினை வெளிப்படுத்திய –...
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கின்றன. அந்த வகையில் இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் நடைபெற...
யோசிக்காம பேசாதீங்க.. ஆர்.சி.பி அணியை விமர்சித்த வர்ணனையாளர்களை வெளுத்து வாங்கிய – ஏ.பி டிவில்லியர்ஸ்
ஜிதேஷ் சர்மா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது கடைசியாக நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற மிகப் பெரிய இலக்கினை மிக எளிதாக துரத்தி...









