Tag: ரிஷப் பண்ட்
இந்த 2 காரணத்தால் தான்.. சாம்பியன்ஸ் ட்ராபியில் சாம்சன் இடத்தை பண்ட் பிடிச்சுட்டாரு.. டிகே...
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது விமர்சனங்களை எழுப்பியது....
5 விக்கெட்ஸ்.. ரிஷப் பண்ட் அணியை 188க்கு ஆல் அவுட் செய்த ஜடேஜா.. ஆல்...
ரஞ்சிக் கோப்பை 2024 - 25 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சுற்று இன்று துவங்கியது. அந்தத் தொடரில் ரோஹித் சர்மா, சுப்மன் கில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் முதல் இன்னிங்ஸில்...
1, 3, 4, 4,.. கெட்டப் மாறினாலும் கேரக்டர் மாறாத ரோஹித், கில், பண்ட்.....
இந்தியாவில் 2024 - 25 ரஞ்சிக் கோப்பையின் இரண்டாவது சுற்று இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் மும்பை கிரிக்கெட் அணிக்காக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 10 வருடங்கள் கழித்து ரஞ்சிக்...
ஐபிஎல் 2025: பணம் முக்கியமல்ல.. பஞ்சாப் எடுத்துருவாங்களோன்னு பயந்தேன்.. ரிஷப் பண்ட் பல்டி பேட்டி
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தில் ரிஷப் பண்ட் லக்னோ அணிக்காக 27 கோடிகளுக்கு வாங்கப்பட்டார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றின் நேரடி ஏலத்தில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரராகவும்...
எழுதி வெச்சுக்கோங்க… இன்னும் 10 வருஷத்தில் தோனி, ரோஹித்துடன் பண்ட் இருப்பாரு.. லக்னோ ஓனர்...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த மாதம் நடைபெற்றது. அதில் ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக 27 கோடிக்கு வாங்கப்பட்டார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில்...
இது டெஸ்ட் கிடையாது.. அந்த பொறுப்புடன் இதை செஞ்சா ரிஷப் பண்ட் துருப்புச்சீட்டா வரலாம்.....
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் நோக்கத்துடன் தயாராகி வருகிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக கேஎல் ராகுல் மற்றும்...
27 கோடிக்கு வாங்கியது மட்டுமில்லால் இந்த ஆண்டு ரிஷப் பண்டிற்கு அடிக்கவுள்ள ஜாக்பாட் –...
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று வரும் வேளையில் எதிர்வரும் 18-வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 21-ஆம் தேதி துவங்கி மே...
அனுதாபம் வந்தாலும்.. சாம்சனை விட இந்த காரணத்தால் ரிஷப் பண்ட் தான் பெஸ்ட் கீப்பர்.....
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி வெளியிடப்பட்டுள்ளது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது....
சாம்சன் முன்னே போய்ட்டாரு.. தோனி லெவலில் இருக்கும் பண்ட் அந்த வாய்ப்புக்கு உழைக்கனும்.. கைப்...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த அணியில் விக்கெட் கீப்பராக விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்த இடத்தை பிடிப்பதற்கு கேஎல்...
ரோஹித், கில்லை தொடர்ந்து 8 ஆண்டுக்கு பிறகு முக்கிய முடிவை கையிலெடுத்த ரிஷப் பண்ட்...
அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரினை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது....