Tag: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஃபைனலுக்கு மும்பை வந்தா சோளி முடிஞ்சுரும்.. ஆர்சிபி அந்த டீம் வரனும்ன்னு வேண்டிக்கோங்க.. அஸ்வின்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்கடித்தது. மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் பஞ்சாப்பை 101 ரன்களுக்கு சுருட்டிய...
இந்த ஒரே திட்டத்தை வெச்சு பஞ்சாப்பை முடிச்சேன்.. ஜுன் 3இல் வெறித்தனமா கொண்டாடுவோம்.. சூயஸ்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக மே 29ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை 8...
ஆர்சிபி’யிடம் பஞ்சாப் தோற்க இதான் காரணம்.. இன்னும் போரில் தோற்கல.. மறக்காம வருவோம்.. ஸ்ரேயாஸ்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்று குவாலிஃபயர் 1 போட்டியில் பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்று பெங்களூரு சாதனைப்...
பஞ்சாப்பை ஈஸியா சாய்க்க இதான் காரணம்.. ஃபைனலில் ஜெய்ச்சுட்டு மொத்தமா கொண்டாடுவோம்.. படிதார் பேட்டி
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது. அதில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப்பை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்திய பெங்களூரு ஃபைனலுக்கு...
10 ஓவரில் 106 ரன்ஸ்.. பஞ்சாப்பை ஓடவிட்டு ஃபைனல் சென்ற ஆர்சிபி.. 9 வருடம்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் இரவு 7.30 மணிக்கு பிளே ஆஃப் சுற்றின் குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதல் 2...
14.1 ஓவரில் 101க்கு ஆல் அவுட்.. அனலை தெறிக்க விட்ட ஆர்சிபி.. 2008 டெல்லியை...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 29ஆம் தேதி முள்ளான்பூரில் இரவு 7.30 மணிக்கு பிளே ஆப் சுற்றில் குவாலிபயர் 1 போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் புள்ளிப்பட்டியலில் டாப் 2 இடங்களைப்...
2025 ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி தான் ஜெய்க்கும்.. ஆட்டநாயகனும் காரணமும் இதான்.. வாட்சன் கணிப்பு
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்லப்போவது யார்...
பிளே ஆஃப் என்றாலே திணறும் விராட் கோலி.. ஆர்சிபி ரசிகர்களை கவலையாக்கும் வரலாற்று புள்ளிவிவரம்
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அதில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி...
அப்படின்னா 2025 கோப்பை ஆர்சிபி’க்கா? அதிர்ஷ்டமான இடத்தால் உதயமாகும் ஐபிஎல் கோப்பை? விவரம் இதோ
ஐபிஎல் 2025 கிரிக்கெட் கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற அத்தொடரில் 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் சென்னை...
18 வருடமும் 500 ரன்ஸ்.. அவங்க எல்லாருக்கும் கிங் கோலி எடுத்துக்காட்டா இருக்காரு.. டிகே...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. அந்த வாய்ப்பில் லீக் சுற்றின் முடிவில் 9 வெற்றிகளைப் பெற்றுள்ள அந்த அணி...









