Tag: எம்.எஸ் தோனி
ஐபிஎல் 2025: தல தோனி, ரோஹித், கோலி உட்பட.. 10 அணிகளின் டாப் உத்தேச...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான மெகா வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் அல்லது...
நீங்க நெனைக்குற மாதிரி ஐ.பி.எல் ஏலம் இருக்காது.. நீங்க தான் அதை புரிஞ்சிக்கனும் –...
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடருக்கு முன்னதாக...
பும்ராவால் கூட முடியாது.. ஓவர்நைட்ல பஸ்பால்ன்னு பெயர் வைக்கிறது முக்கியமல்ல.. இதை செய்யணும்.. தோனி...
டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக வந்த பின் அதிரடியாக விளையாடுகிறோம் என்று அணுகு முறையை கையிலெடுத்துள்ளது. அதைப் பின்பற்றி சொந்த மண்ணில் வெற்றிகளை பெற்ற அந்த அணியின்...
கடைசி போட்டியில் இந்தியாவை தாதா கங்குலி தலைமை தாங்க வைக்க காரணம் இது தான்.....
தாதா என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலி மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். 2000ஆம் ஆண்டு இந்திய அணி சூதாட்ட புகாரில் சிக்கிய போது கேப்டனாக பொறுப்பேற்ற...
காயத்தால் அல்ல.. ஜடேஜா, துபேவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவே 8வது இடத்தில் ஆடுனேன்.. சுயநலமற்ற...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி ஓய்வுக்கு பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 42 வயதை கடந்து விட்ட அவர் முழங்காலில் காயத்தை சந்தித்து...
அதுக்கு இடமே இல்லாம போச்சு.. 2014க்கு அப்றம் டெஸ்ட் ஃபார்மட் மாறிய காரணம் பற்றி.....
நூற்றாண்டுக்கு முன்பாக துவங்கப்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் வருகையால் மவுசு குறைந்தது. அதிலிருந்து காப்பாற்றுவதற்காக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்ற புதிய சாம்பியன் பட்டத்தை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அதனால்...
தோனியின் அந்த இடத்தை நிச்சயம் ரிஷப் பண்ட்டால் நிரப்ப முடியும் – சைமன் டவுள்...
சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி தற்போது 43 வயதை எட்டியுள்ளதால் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. அதோடு அன்...
நான் தீபக் சாஹரிடம் கோபப்பட்டதற்கு காரணம் இதுதான்.. சுவாரசிய தகவலை பகிர்ந்த – தல...
கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது ஒரு முக்கிய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹரிடம் கோபம் அடைந்தது...
இதுக்கு மேல என்ன வேனும்.. தோனியின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் காசி விஸ்வநாதன் – விவரம்...
இந்தியாவில் அடுத்த ஆண்டு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது நவம்பர் மாதம் நடைபெற இருப்பதினால் அக்டோபர் 31-ம் தேதிக்குள் 10 அணிகளும்...
ஐபிஎல் 2025இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவீர்களா? தல தோனி கொடுத்த டபுள் ட்ரீட் ஹிண்ட்...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அந்த சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்காக...









