Tag: ரவி சாஸ்திரி
ஸ்பின்னர்களை அடித்து நொறுக்க அவர் கொடுத்த அட்வைஸ் தான் காரணம்.. ரிஷப் பண்ட் ஓப்பன்டாக்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2017 முதல் இந்திய அணிக்காக விளையாடும் அவர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில்...
இதை ஏன் 6 மாசம் முன்னாடி சொல்லல.. சாஸ்திரியின் ஐடியாவை காப்பியடியத்த வாகனுக்கு வாசிம்...
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் எதிர்பார்த்ததைப் போலவே கொஞ்சம் பலவீனமான இலங்கையை தங்களுடைய சொந்த மண்ணில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும்...
1980ஸ் வெ.இ மாதிரி இந்தியா முன்னேறிருக்கு.. அதுக்கு அந்த வெற்றிகள் தான் சாட்சி.. ரவி...
இந்திய கிரிக்கெட் அணி 1990களில் பெரும்பாலும் சச்சின் டெண்டுல்கர் அடித்தால் தான் வெல்லும் என்ற நிலைமையில் இருந்தது. அதே போல தோனி கேப்டனாக இருந்தது வரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு டெஸ்ட்...
24 கேரட் தங்கம்.. ஆஸி அணியில் இருக்கும் பிரச்சனையை பயன்படுத்தினால் இந்தியா ஜெயிக்கலாம்.. சாஸ்திரி...
ஆஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் துவங்கும் 2024 - 25 பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்தியா 3வது முறையாக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற...
அதை மறக்க முடியாது.. இளமையான உங்களுக்கு கிரிக்கெட்டில் வாய்ப்பிருக்கு.. தவானை வாழ்த்திய சச்சின், சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் 38 வயதில் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த அவர் 2010 - 2022 வரையிலான காலகட்டங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாடி இந்திய அணியின்...
இதுமட்டும் நடந்தால் இம்முறையும் இந்தியா தான் ஜெயிக்கும்.. பார்டர் கவாஸ்கர் தொடர் குறித்து –...
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே ஆஸ்திரேலியா மண்ணில் கடந்த...
பழி வாங்க நினைக்கும் ஆஸியை இதை செஞ்சா இம்முறையும் இந்தியா தோற்கடிக்கலாம்.. ரவி சாஸ்திரி...
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோத உள்ள 2024 பார்டர் - கவாஸ்கர் கோப்பை ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விராட் கோலி தலைமையில் 2018/19 கோப்பையை வென்ற இந்தியா முதல்...
ஹார்டிக் பாண்டியாவை தாண்டி சூரியகுமார் யாதவ் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டதுக்கு காரணம் இதுதான் –...
அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருடன் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா ஓய்வு பெற்றதன் காரணமாக டி20 இந்திய அணிக்கு புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம்...
ரோஹித், ஸ்மித்திடம் இல்லாத திறமை விராட் கோலியிடம் இருக்கு.. எல்லா காலத்திலும் அசத்திருப்பாரு.. ரவி...
டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 15 வருடங்களாக இந்திய அணியின் வெற்றிகளில் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில்...
வார்னே, அக்ரம் மாதிரி திறமை கொண்ட பும்ரா சொன்னா அது அப்படியே கேட்குது.. ரவி...
ஜஸ்ப்ரித் பும்ரா நவீன கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிகளில் பங்கேற்றி வருகிறார். கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் அசத்தும் அவர் வித்தியாசமான...









