Tag: Navjot Singh Sidhu
கடவுள் வாய்ப்பளித்தால் 24 கேரட் கோலியை டெஸ்டில் மறுபடியும் விளையாட வைப்பேன்.. இதான் காரணம்.....
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 2008 முதல் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 27000+ ரன்கள் 84 சதங்கள் அடித்துள்ள அவர் இந்திய அணியின் நிறைய வெற்றிகளில்...
ஜெயசூர்யாவிடம் அவுட்.. 10 பேரை வெச்சு வெறித்தனமா வந்த சச்சினை.. இந்திய அணியை பாக்கனும்.....
இந்திய அணி சொந்த மண்ணில் கடந்த வருடம் நியூசிலாந்திடம் வரலாறு காணாத ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது. அந்த வேதனை தீர்வதற்குள் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி சொந்த மண்ணில் 25 வருடங்கள்...
இந்திய அணியின் அடுத்த சேவாக் இவர்தான்.. அவர் எல்லா பார்மேட்லயும் விளையாடனும் – நவ்ஜோத்...
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப்போட்டியை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து வருகிறது. இந்திய அணியின்...
தாக்கூர் மாதிரி ஃபிட்ஸ், ஃபீஸஸ் பிளேயர் இந்தியாவுக்கு அதை செய்ய மாட்டாரு.. எதுக்கு எடுத்தீங்க.....
இந்திய கிரிக்கெட் அணி மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 2 - 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரில் முன்னிலை வகிக்கிறது. அந்த சூழ்நிலையில் நடைபெறும்...
3 பேர் இறங்கி செஞ்சதை பாருங்க.. முட்டாள் மைக்கேல் வாகன் கணிப்பை இந்தியா நொறுக்குவாங்க.....
இங்கிலாந்து மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்கியது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து...
கவாஸ்கருக்கு பின் இந்த திறமையைக் கொண்ட சுதர்சனுக்கு.. இங்கிலாந்தில் ரோஹித் இடத்தை கொடுங்க.. சித்து...
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்து மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு...
இப்போ வேணாம்.. இந்திய கவசத்தின் வீரன் விராட் கோலி அதுக்கு அப்றம் ரிட்டையராகட்டும்.. சித்து...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் ஓய்வு பெறும் முடிவை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள்...
27 கோடிக்கு சொதப்பிய ரிஷப் பண்ட்.. தோனியை பாத்து இந்த 2 பிரச்சனையை சரி...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினை காரணமாக காலம் வரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன் நடைபெற்ற 58 போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மிகவும் தடுமாற்றமாகவே விளையாடியது. இதுவரை...
ஆமா நான் தல ரசிகன் தான்.. போய் ஏழைகளுக்கு உதவுங்க.. தோனியை பச்சோந்தியென்ற சித்து.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடுமாற்றமாக விளையாடி வருகிறது. அதற்குக் காரணம் தோனி என்று எதிரணி ரசிகர்கள் கிண்டலடித்து விமர்சித்து வருகின்றனர். மேலும் காலம் கடந்த 43...
சச்சினுக்கு அப்புறம் அந்த அதிசய வீரர் பிரியான்ஷ் ஆர்யா தான்.. அந்த டேலன்ட் போதும்...
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது பல்வேறு திறமையான வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் சில குறிப்பிட்ட இளம் வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி...









