Tag: IPL 2025
அதிர்ஷ்டமான இந்தியா மட்டும் தப்பிச்சுடுவாங்க.. அது மற்ற சர்வதேச அணிகளை அழிக்கப்போகுது.. பசித் அலி...
ஐபிஎல் தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் துவங்கப்பட்டது. அது குறுகிய காலத்திலேயே தரத்திலும் பணத்திலும் விஸ்வரூபம் எடுத்தது. அதன் காரணமாக பிசிசிஐக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் வருமானமும் பல வீரர்களுக்கு சம்பளமும் கிடைக்கிறது....
எனக்கு மறுபடியும் ஐ.பி.எல் தொடரில் விளையாட ஆசையா இருக்கு.. அதானால் மறுபடியும் அதை செய்வேன்...
ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த 35 வயதான அனுபவ வீரரான ஸ்டீவ் ஸ்மித் கடந்த 2010-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணிக்காக அறிமுகமாகி இதுவரை 109 டெஸ்ட் போட்டிகள், 158 ஒருநாள்...
அதெல்லாம் பொய்யான செய்தி.. ஐசிசியிடம் உ.கோ நடத்த முடியாதுன்னு சொல்லிட்டேன்.. புதிய ஐபிஎல் பற்றி...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. இதற்கிடையே ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்களுக்கு என்று புதிய ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக கடந்த...
ஐபிஎல் 2025 : ரோஹித்தின் கோரிக்கையை ஏற்று இம்பேக்ட் பிளேயர்.. மெகா ஏலம்...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக சமீபத்தில் மும்பையில் ஐபிஎல் அணி நிர்வாகங்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அதில் ஐபிஎல்...
2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்திய அணிக்கு அந்த பிரச்சனையை வர விடமாட்டேன்.. ஜெய்...
டெஸ்ட் கிரிக்கெட்டை உயிர்பிக்கும் நோக்கத்துடன் கடந்த 2019ஆம் ஆண்டு உலக ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பையை அறிமுகப்படுத்தியது. அதனால் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கும் அணிக்கு சாம்பியன்ஷிப் பட்டம் வழங்கப்படாது. மாறாக...
இது தான் உண்மையான் மதிப்பு.. பட் கமின்ஸ், ஸ்டார்க்கை ஈஸியா விராட் கோலி முந்திடுவாரு.....
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தை நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது. இம்முறை அனைத்து அடிப்படை அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சம்...
சச்சின், தோனி விளையாடும் ஐபிஎல் தொடர்? புதிய திட்டத்தை கையிலடுக்கும் பிசிசிஐ.. வெளியான தகவல்
கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்டது. இந்தியாவுக்கு தேவையான வருங்கால வீரர்களை அடையாளப்படுத்தும் நோக்கத்தில் துவங்கப்பட்ட அந்த தொடர் தற்போது விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது. அந்தத் தொடரால் நிறைய...
ரிஷப் பண்ட் எந்த டீமுக்கும் போகமாட்டார்.. அவர் இங்கயே தான் இருப்பார் – உறுதிசெய்த...
இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்த ஆண்டு 2025-ல் 17-வது ஐபிஎல் சீசனானது நடைபெற இருக்கிறது....
ஐபிஎல் ஓனர்களை இப்படியே விட்டா அதை மாத்திடுவாங்க.. வெளிநாட்டு வாரியங்களை எச்சரித்த இயன் சேப்பல்
கடந்த 2008ஆம் ஆண்டு ஐபிஎல் எனும் சாதாரண டி20 தொடரை பிசிசிஐ தொடங்கியது. ஆனால் 17 வருடங்கள் கழித்து அது சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அங்கமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏனெனில் உலகக்...
ஐபிஎல் 2025 : விவசாயம் செய்யப் போறேன்னு எஸ்கேப் ஆகும் வெளிநாட்டு வீரர்களை விடக்கூடாது.....
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும்...









