Tag: முதல் ஒருநாள் போட்டி
எனக்கு முன்னாடியே பிரமோஷன் கிடைக்கும் என்று தெரியும்.. காரணத்தை கூறிய – அக்சர் படேல்
இங்கிலாந்து அணிக்கு எதிராக நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...
10 இன்னிங்ஸ்களில் ஒருமுறை கூட 20 ரன்களை அடிக்கல.. ரோஹித்தை தொடரும் சோகம் –...
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த பல தொடர்களாகவே பேட்டிங்கில் மோசமான தடுமாற்றத்தை சந்தித்து வருவது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த பல்வேறு தொடர்களில்...
போன மாசம் கழுத்து வலி.. இந்த மாசம் கால் வலியா.. விராட் கோலியை சாடிய...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சமீபகாலமாகவே பேட்டிங் ஃபார்மில் தடுமாற்றத்தை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முக்கிய வீரராக பார்க்கப்படும்...
எந்தவொரு இந்திய வீரரும் செய்யாத வராலாற்று சாதனையை இன்று நிகழ்த்திய ஹர்ஷித் ராணா –...
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று நாக்பூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால்...
சர்வதேச கிரிக்கெட்டில் 6 ஆவது வீரராக மாபெரும் சாதனையை நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா –...
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இன்று நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து...
இந்தியா இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி “டை” ஆன பின்னரும் சூப்பர் ஓவர் வீசப்படாதது...
கொழும்பு நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் "டை"-யில் முடிவடைந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை...
என்ன எல்லாமே நான் தான் பண்ணனுமா? வாஷிங்டன் சுந்தரிடம் செல்லமாக கோபித்த ரோஹித் சர்மா...
இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து அதற்கு அடுத்ததாக நடைபெற்று வரும் 3 போட்டிகள்...
ரோஹித் சர்மா ஆட்டத்தை பார்த்தா அந்த விடயம் நல்லாவே தெரியுது.. அவரை மாதிரி கேப்டன்...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது இலங்கை நாட்டில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த டி20 தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0)...
உங்களுக்கு என்ன தோனினு நினைப்பா? அர்ஷ்தீப் சிங் செய்த தவறால் பறிபோன வெற்றி –...
இலங்கை அணிக்கு எதிராக நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் கையில் இருந்த வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணியானது போட்டியை சமனில் முடித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை...
எங்களால் அது முடியும்னு நெனச்சோம்.. போட்டி சமனில் முடிந்த பிறகு பேசிய – இலங்கை...
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதலாவது போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டி இரு அணிக்கும் வெற்றி தோல்வியின்றி...









