Tag: ஆயுஷ் மாத்ரே
இந்தப் பையனை சரியா பட்டை தீட்டுனா.. சிஎஸ்கே அணியின் வருங்காலமா வருவாரு.. ரவி சாஸ்திரி...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறத் தயாராகியுள்ளது. வரலாற்றில் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான சென்னை அணி இந்த வருடம்...
சேவாக் மாதிரி ஸ்டைலை கொண்ட.. இந்தப் பையன் சிஎஸ்கே அணிக்கு 10 வருஷம் அசத்துவாரு.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 99% இழந்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் 25ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் ஹைதெராபாத் அணியிடம் 5...
17 வயசு ஆயுஷ் மாத்ரே சி.எஸ்.கே அணியில் இடம்பிடித்தது எப்படி? அவரை தேர்வு செய்ய...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் விளையாடிய சென்னை அணி சார்பாக 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த...
இந்திய பசங்க இதை செய்றத பாத்தா கவலையா இருக்கு.. பிளெமிங் கருத்தை சாடும் சிஎஸ்கே...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விசில் போட முடியாத அளவுக்கு திணறலாக விளையாடி வருகிறது. பொதுவாகவே சென்னை என்றால் பேட்டிங்கில் அதிரடியாக 200 ரன்கள் குவித்து நன்றாக...
இன்றைய போட்டியில் அறிமுகமானதன் மூலம் சி.எஸ்.கே அணிக்காக மாபெரும் சாதனை நிகழ்த்திய – ஆயுஷ்...
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 38-வது லீக் போட்டியானது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்,...
ருதுராஜ் கெய்க்வாடுக்கு பதிலாக சி.எஸ்.கே தேர்வுசெய்து அறிவித்த 17 வயது மாற்றுவீரர்.. யார் இவர்?...
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் துவங்கியது. இந்த தொடரில் தங்களது முதல் போட்டியை மார்ச் 23-ஆம்...
அடுத்தடுத்த தோல்விகள்.. 17 வயது வீரரை டிரையல்ஸ்க்கு அழைத்த சி.எஸ்.கே – யார் இந்த...
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 22 ஆம் தேதி துவங்கிய இந்து தொடரானது தற்போது இரண்டாவது வாரத்தை...
ஆமா சி.எஸ்.கே நிர்வாகத்திடம் இருந்து போன் வந்தது உண்மைதான்.. தோனியை இன்னும் பாக்கல –...
இந்தியாவில் அடுத்த ஆண்டு 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. அந்த தொடருக்கு முன்னதாக அக்டோபர் 31-ஆம் தேதி இந்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களது அணியில் தக்கவைக்க விரும்பிய...
17 வயது மும்பை வீரரை சி.எஸ்.கே கேம்ப்க்கு அழைத்த தல தோனி.. பயிற்சிக்கு வாய்ப்பு...
இந்தியாவில் அடுத்த ஆண்டு துவங்கவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்துள்ள வேளையில் இன்னும் இரு வாரத்தில் ஐபிஎல் தொடரின் வீரர்களின் மெகா ஏலமானது சவுதி அரேபியாவில் நடைபெற இருக்கிறது. இந்த...








