Tag: அர்ஷ்தீப் சிங்
பஞ்சாப்பில் 18 கோடிக்கு யாரும் ஒர்த்தில்ல.. அவரை தவிர்த்து பாண்டிங் எல்லாரையும் கழற்றி விடுவாரு.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் அதிகபட்சம் 6 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கலாம்...
ஆஸி தொடருக்கு 120% அவசியம்.. வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு.. அவருக்கு பதிலாக அறிமுகமாகும்...
இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு எதிரான சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியது. அதைத் தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்...
மயங், அர்ஷ்தீப் கிடையாது.. ஆஸி மண்ணில் அசத்த இந்தியாவுக்கு அந்த இளம் பவுலர் தேவை.....
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு வரும் நவம்பர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வரலாற்று சிறப்புமிக்க பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் களமிறங்க உள்ளது. 2018/19 சீசனில்...
கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட கிளம்பிய அர்ஷிதீப் சிங்.. அவருக்கு அட்வைஸ் கொடுத்தது யார் தெரியுமா?...
இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான 25 வயதான அர்ஷ்தீப் சிங் கடந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 8 ஒருநாள் போட்டிகள் மற்றும்...
பும்ரா, ஷமி மட்டும் போதாது.. ஆஸி மண்ணில் ஜெய்க்க அந்த 2 இளம் பவுலர்கள்...
இந்திய கிரிக்கெட் அணி வரும் வரும் நவம்பர் - ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. பொதுவாகவே வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் காலம் காலமாக...
2 சான்ஸ் இருந்தும் இந்தியாவின் வெற்றியை இப்படி கோட்டை விட்டீங்களே அர்ஷ்தீப் தம்பி.. கம்ரான்...
இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் எடுத்தது....
கம்பீரை இம்ப்ரெஸ் பண்ணல.. அர்ஷ்தீப் சிங் திட்டு வாங்கப் போறாரு.. முன்னாள் இந்திய வீரர்...
இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றியை நழுவ விட்டது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்புவில் பெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230/8...
உங்களுக்கு என்ன தோனினு நினைப்பா? அர்ஷ்தீப் சிங் செய்த தவறால் பறிபோன வெற்றி –...
இலங்கை அணிக்கு எதிராக நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது ஒருநாள் போட்டியில் கையில் இருந்த வெற்றி வாய்ப்பை இழந்த இந்திய அணியானது போட்டியை சமனில் முடித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை...
என் வழியும் தோனி வழி தான்.. அந்த 3 பேருடன் சேர்ந்து விளையாட அதிர்ஷ்டம்...
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்த வெற்றிக்கு அனைத்து வீரர்களுமே முக்கிய பங்காற்றிய நிலையில் வேகப்பந்து வீச்சு துறையில் அர்ஷ்தீப் சிங்...
இந்திய அணியில் அவர் அவசரமா சாப்பிடுவாரு.. அதே மாதிரி உழைச்சு விக்கெட்ஸ் எடுத்துருவாரு.. அர்ஷ்தீப்...
இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் வென்றுள்ள இந்தியா 2 - 0*...









