Tag: விதிமுறை
டி20 போட்டிகளில் பவர்பிளே ஓவர்களை இப்படி மாற்ற வேண்டும்.. சச்சின் கொடுத்த ஐடியா –...
ரசிகர்கள் மத்தியில் விறுவிறுப்பையும், சுவாரசியத்தையும் கூட்டுவதற்காக ஐ.பி.எல் போட்டிகளில் சில விதிகள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தாண்டியும் இருக்கின்றன. சர்வதேச டி20 போட்டிகளை பொருத்தவரை முதல் ஆறு ஓவர்கள் பவர்பிளே விதி இருக்கிறது....
ஐ.பி.எல் போட்டிகளில் எனக்கு பிடிக்காத ஒரு ரூல்ஸ் இதுதான் – அக்சர் பட்டேல் கருத்து
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த மார்ச் 28-ஆம் தேதி துவங்கும் இந்த ஐபிஎல் தொடரானது மே...
இறுதிப்போட்டி மழையால் ரத்தானால் சாம்பியன் பட்டம் யாருக்கு? – ஐ.சி.சி ரூல்ஸ் சொல்வது என்ன?
உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை தொடருக்கான மாபெரும் இறுதி போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி...
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியானது மழையால் நின்றால் என்ன ஆகும்? ரூல்ஸ் கூறுவது என்ன? –...
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு நாடுகள் பங்கேற்றிருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது கடந்த செப்டம்பர் ஒன்பதாம் தேதி துவங்கி...
ரிஷப் பண்டுக்கு ஏற்பட்ட காயத்தை பாத்து ஒரு புதிய ரூல்ஸ்ஸை அமல்படுத்திய பி.சி.சி.ஐ –...
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியின் போது விளையாடியிருந்த இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் கிறிஸ் வோக்ஸ் வீசிய...
பி.சி.சி.ஐ-யின் விதிமுறையை மீறி நடந்துகொண்ட ரவீந்திர ஜடேஜா.. என்ன நடந்தது? – நடவடிக்கை பாயுமா?
கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணியானது படு மோசமாக இழந்த வேளையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ பல்வேறு கடுமையான விதிமுறைகளை கொண்டு...
ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார்? ரூல்ஸ் சொல்வது என்ன? –...
கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் பெங்களூரு...
மும்பை – பஞ்சாப் போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும்? விதிமுறை கூறுவது என்ன?...
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது குவாலிபயர் போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் துவங்க இருந்தது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்த...
ரிசர்வ் டே கிடையாது.. எலிமினேட்டர் போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் என்ன நடக்கும்? – ரூல்ஸ்...
இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேலையில் இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது குவாலிபயர் போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது நேரடியாக...
வெளிநாட்டு வீரர்கள் வரலனா என்ன? எஞ்சிய சீசனுக்கான புதிய ரூல்ஸ்ஸை கொண்டு வந்த நிர்வாகம்...
கடந்த மே 8-ம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியின் முதல்...









