Tag: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
இனிமேல் மிஸ்ஸாகாது.. சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி ஜெய்க்க இந்த வழியை கண்டு பிடிச்சுட்டோம்.. கோலி...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்ற 42வது போட்டியில் பெங்களூரு அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு விராட் கோலி...
9 ஓவரில் 110 ரன்ஸ் அடிச்ச.. ராஜஸ்தானை இதை செஞ்சு தோற்கடிச்சோம்.. ஆர்சிபி கேப்டன்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி பெங்களூருவில் 42வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோற்கடித்து தங்களுடைய 6வது வெற்றியைப்...
110/2 டூ 194.. சிஎஸ்கே போல 2009க்குப்பின் ராஜஸ்தான் மோசமான சாதனை.. வெற்றியை பறித்த...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி பெங்களூருவில் 42வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பெங்களூருவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து...
205 ரன்ஸ்.. கிறிஸ் கெய்லை முந்தி கிங் கோலி 2வது 50 ரன்ஸ் உலக...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 24ஆம் தேதி பெங்களூருவில் 42வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான், பெங்களூருவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து...
ஆர்சிபி சின்னசாமி மைதானத்தில் ஜெய்க்க.. அந்த 2 பேர் பிட்ச்சை நல்லா படிச்சு ஸ்லோவா...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களது முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இந்த வருடம் புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் விளையாடி வரும்...
தோனி, திக்வேஷ் மட்டும் ஏமாளியா? விராட் கோலிக்கு ஏன் அபராதம் போடல.. ஆகாஷ் சோப்ரா...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் முதல் பகுதியைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் நிறைய கேப்டன்கள் மெதுவாக பந்து வீசியதற்காக 12 லட்சம் அபராதத்தை சந்தித்து வருகின்றனர். அது போக...
கோலிக்கு பாராட்டுக்கள்.. அந்த வாய்ப்பு கிடைச்சும் விட்டதே பஞ்சாப் தோல்விக்கு காரணம்.. கேப்டன் ஸ்ரேயாஸ்...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இருபதாம் தேதி மதியம் 3.30 மணிக்கு முள்ளான்பூரில் 37வது போட்டி நடைபெற்றது. அதில் பஞ்சாப்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பெங்களூரு தங்களுடைய 5வது வெற்றியைப்...
73 ரன்ஸ்.. டேவிட் வார்னரை முந்திய கிங் கோலி புதிய ஐபிஎல் சாதனை.. பஞ்சாப்பை...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு முள்ளான்பூரில் 37வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பஞ்சாப்புக்கு எதிராக முதலில் பவுலிங்...
எந்த ஆர்சிபி பேட்ஸ்மேனுக்கும் இந்த காமன் சென்ஸ் கூட இல்லை? கேப்டன் அதுக்கு மேல.....
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி பெங்களூருவில் 34வது போட்டி நடைபெற்றது. மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு 95-9 ரன்கள் மட்டுமே எடுத்தது....
அது பஞ்சாப்புக்கு சாதகமாகிடுச்சு.. பிட்ச் நல்லா இருந்தும் தோற்க இதான் பெரிய காரணம்.. ஆர்சிபி...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற 34வது போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை தோற்கடித்தது. பெங்களூருவில் மழையால் தாமதமாக துவங்கிய அந்தப் போட்டி இருதரப்புக்கும்...









