Tag: rohit sharma
மைதானத்தில் வைத்து குல்தீப் யாதவை திட்டியது ஏன்? ரோஹித் சர்மா கொடுத்த விளக்கம் –...
அண்மையில் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை...
ரோஹித் கிடையாது.. அவர்தான் கேப்டன்.. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கான சிறந்த பிளேயிங் லெவனை அறிவித்த...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சார்பில் 2025 ஆம் ஆண்டு ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடத்தப்பட்டு நிறைவடைந்தது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற...
பும்ரா இல்லாமலும் நாங்க சாம்பியன்ஸ் டிராபியை ஜெயிக்க இதுதான் காரணம் – ரோஹித் சர்மா...
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணியானது நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி...
ராகுல் டிராவிட் பண்ணதை நீங்களும் பண்ணுங்க.. ரோஹித் கோலிக்கு அட்வைஸ் கூறிய – ஆகாஷ்...
அண்மையில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதை அடுத்து இந்திய அணிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ஒருவேளை இந்த தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்தால் கேப்டன்...
பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின்னர் ரோஹித் சர்மா செய்த செயல்.. நியாபக மறதியால் ஏற்பட்ட கலகலப்பு...
நியூசிலாந்து அணிக்கு எதிராக மார்ச் 9-ஆம் தேதி துபாய் மண்ணில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி...
13க்கு 13 வெற்றி.. கங்குலி, ஜேக் காலிஸ் சாதனை சமன்.. தோனியை முந்திய ரோஹித்.....
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அமைந்துள்ளது. அதனால் 2002, 2013க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா சாதனை படைத்துள்ளது....
5க்கு 5.. டாஸ் அதிர்ஷ்டம் இல்லனா என்ன? துபாயை கோட்டையாக்கி.. ஐசிசி தொடரில் இந்தியா...
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற அந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சனைகளால் இந்தியா தங்களது போட்டிகளை துபாயில்...
முதல் சர்வதேச கேப்டனாக சாம்பியன்ஸ் டிராபியில் அசத்தல் சாதனை நிகழ்த்திய – ரோஹித் சர்மா
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது துபாய் மைதானத்தில் மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ்...
இந்தியாவின் சைலன்ட் ஹீரோவை மறக்காதீங்க.. எங்களை விட பேட்டிங்கில் அவரோட பங்கு அபாரம்.. ரோஹித்...
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா கோப்பையை வென்றது. அதனால் 2002, 2013க்குப்பின் 3வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது....
10 மாசத்துக்குள் அதை பார்க்கமலேயே 2 ஐசிசி கோப்பை.. இதாங்க தரமான இந்திய அணி.....
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரை இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது. கடந்த வருடம் ஜூன் மாதம் 2024 டி20 உலகக் கோப்பையை ரோகித் தலைமையில் வென்ற இந்தியா தற்போது அடுத்த...









