Tag: IPL 2025
முரளிதரனை முந்தி சிஎஸ்கே அணியில்.. அந்த உயரத்தை பிடிப்பேன்னு சொன்னதை செஞ்சு காட்டுனேன்.. அஸ்வின்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள அவர் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட...
ராஜஸ்தான் அணிக்குள் சாம்சனுக்கு எதிராக 2 போட்டி.. கேப்டன்ஷிப் பிரச்சனையால் வெளியேறிய டிராவிட்.. வெளியான...
ஐபிஎல் 2026 தொடருக்கு முன் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ராகுல் ட்ராவிட் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்காக நிறைய வெற்றிகளில் பங்காற்றிய ஜாம்பவான் வீரர் மற்றும் கேப்டனான...
சிஎஸ்கே அணியின் ஓஜி.. உங்களோட இதை செஞ்சது கெளரவம் அண்ணா.. அஸ்வினை வாழ்த்திய ருதுராஜ்
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த டிசம்பர் மாதத்துடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே...
மும்பை, ஆர்சிபி மிஸ் பண்ணிட்டாங்க.. அந்த திறமையுடைய ப்ரேவிஸை சிஎஸ்கே தூக்கிட்டாங்க.. ஏபிடி பேட்டி
தென்னாபிரிக்காவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் தேவால்ட் ப்ரேவிஸ் 2022 அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்து அசத்தினார். அதனால் அவரை ஐபிஎல் தொடரில் வாங்கிய மும்பை அணி வாய்ப்பும் கொடுத்தது....
ஆர்சிபி ரசிகர்களுக்கு 2.75 கோடி.. கூட்ட நெரிசல் பிரச்சனையில் 2வது முறையாக அறிவித்த பெங்களூரு...
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. 2008 முதல் தொடர்ச்சியாக தோற்று வந்த அந்த அணி மிகப்பெரிய விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை...
ஐபிஎல்ல ரிட்டையராகி வெளிநாடு போக இதான் காரணம்.. 45 வயதிலும் தோனி இதை செய்றது...
இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடத்துடன் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார். இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அவர் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவார்...
பணம் முக்கியமில்லாத அஸ்வின் ஏன் இதை செஞ்சாரு தெரியல.. இந்திய வீரர்களுக்கு நல்லது செஞ்சுருக்காரு.....
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடம் டிசம்பர் மாதம் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்த அவர்...
என் இதயம் ஆர்சிபி அணிக்காக அந்த வேலையை செய்யத் தயார்.. வேண்டும்போது சொல்லுங்க.. ஏபிடி...
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. 2008 முதல் விளையாடி வரும் அந்த அணி தொடர்ச்சியாக தோல்விகளை மட்டுமே சந்தித்தது. குறிப்பாக அனில்...
சீக்கிரம் அவரை மீட் பண்ணி பேசுங்க.. ரொம்ப பெரிய ஆளா வருவீங்க.. வைபவ் சூர்யவன்ஷிக்கு...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நடைபெற்று முடிந்த 2025-ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலத்தின் போது மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் அறிமுகமான...
அந்த நாள் ஐபிஎல்’லயும் ரிட்டையர் ஆகிடுவேன்னு.. விராட் பையா என்கிட்ட சொன்னாரு.. இளம் ஆர்சிபி...
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார். தற்போது 36 வயதாகும் அவர் அடுத்ததாக இந்தியாவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடப்...









