Tag: ஐ.பி.எல் 2025
ஆர்.சி.பி அணியின் மீது இப்படி ஒரு அன்பா.. லண்டனில் இருந்து அகமதாபாத் வந்த பில்...
கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கிய 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது கடந்த இரண்டு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வேளையில் இன்று ஜூன் 3-ஆம் தேதி...
நிக்கோலஸ் பூரானை பின்னுக்கு தள்ளி சாதனை நிகழ்த்த காத்திருக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் – விவரம்...
ஒவ்வொரு ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெறும் போதும் அந்த சீசனில் அதிக ரன்கள் எடுப்பவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும், அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் வீரருக்கு ஊதா நிற தொப்பியையும் வழங்குவது வழக்கம். அந்த...
இன்னும் 86 ரன்கள் தேவை.. ஐ.பி.எல் வரலாற்றில் சரித்திரம் படைக்க விராட் கோலிக்கு கிடைத்திருக்கும்...
ஆர்.சி.பி அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை தான் விளையாடியுள்ள 14 ஆட்டங்களில் 8 அரைசதங்களுடன்...
என்னுடைய கணிப்பின் படி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றப்போகும் டீம் இதுதான் – யோக்ராஜ் சிங்...
அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியானது நடைபெற உள்ளது. இந்த இறுதி போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல்...
இறுதிப்போட்டியில் இதுமட்டும் நடந்தா விராட் கோலியை கட்டியணைத்து கொண்டாடுவேன் – ஏ.பி டிவில்லியர்ஸ் கருத்து
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை கோப்பையை கைப்பற்றாத அணிகளில் ஒன்றாக ஆர்.சி.பி அணியும் இருந்து வருகிறது. வருடா வருடம் பலம் வாய்ந்த அணியாக இருந்து...
இறுதிப்போட்டிக்கான ஆர்.சி.பி அணிக்கு திரும்பும் அதிரடி வீரர்.. வெற்றி உறுதி – விவரம் இதோ
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியானது இன்று அகமதாபாத் நகரில் இரவு 7:30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டத்தில் ரஜத் பட்டிதார்...
ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டி மழையால் கைவிடப்பட்டால் வெற்றியாளர் யார்? ரூல்ஸ் சொல்வது என்ன? –...
கடந்த மார்ச் 22-ஆம் தேதி இந்தியாவில் துவங்கிய 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஜூன் 3-ஆம் தேதியுடன் நிறைவுக்கு வருகிறது. மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் பெங்களூரு...
ஏற்கனவே ஷ்ரேயாஸ் – பட்டிதார் பைனல்ல விளையாடிய போது யார் ஜெயிச்சாங்கனு தெரியுமா? –...
இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஆம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரின் மாபெரும் இறுதி போட்டியில்...
ஹார்டிக் பாண்டியா செய்ஞ்ச அந்த தவறால் தான் தோற்றோம்.. கொந்தளிக்கும் ரசிகர்கள் – என்ன...
ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்தாலும் அதன்பின்னர் மிகச் சிறப்பாக விளையாடி தொடர்...
“ப்ளீஸ் என் கண் முன்னாடி நீ வராத” மும்பையை வீழ்த்திய பிறகு ஷஷாங்க் சிங்கை...
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி யானது ஐந்து...









