Tag: இந்திய அணி
இந்தியாவை 201க்கு சுருட்டி.. ஃபாலோ ஆன் கொடுக்காத தெ.ஆ.. வெளிநாட்டு அணியாக பெருமையான சாதனை
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி கௌகாத்தியில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் விளையாடி 489 ரன்கள் குவித்து அசத்தியது....
இந்த அறிவார்ந்த முடிவு எனக்கு புரியல.. சுந்தரை ஏன் அங்க களமிறக்கல? கம்பீரை சாடிய...
கௌகாத்தியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து...
சாய் சுதர்சன் தொடர்ந்து இந்திய அணியில் நீடிக்க இதை செய்தே ஆகனும் – முரளி...
தமிழகத்தைச் சேர்ந்த இளம் இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 700 ரன்களுக்கு மேல்...
நிச்சயம் இதை செய்து நம்மால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற முடியும் – சாய்...
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் ஏற்கனவே தோல்வியை சந்தித்திருந்த இந்திய அணியானது இந்த தொடரில் பூஜ்யத்திற்கு ஒன்று (0-1) என்ற...
பிளான் பி தெரியாத ரிஷப் பண்ட் வெய்ட் பண்ணாம.. இதை செஞ்சுருந்தா தெ.ஆ 489...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் 15 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் தோல்வியைச் சந்தித்தது. அடுத்ததாக 2வது போட்டி நவம்பர் 22ஆம் தேதி...
மீண்டும் பின்னுக்கு தள்ளப்பட்ட வாஷிங்டன் சுந்தர்.. சாய் சுதர்சன் இஸ் பேக் – 3...
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியானது கடந்த நவம்பர் 22-ஆம் தேதி கௌகாத்தி நகரில் துவங்கியது. இந்த போட்டியில்...
ரிஷப் பண்ட் வெய்ட் பண்ணாம.. அட்டாக் பண்ணிருந்தா தெ.ஆ 489 அடிச்சுருக்காது.. கும்ப்ளே அதிருப்தி
கௌகாத்தியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி நவம்பர் இரண்டாம் தேதி முதல் நடைபெற்ற வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 489...
ரோட் மாதிரி சவாலான கௌகாத்தி பிட்ச்சில்.. இந்தியா இதை செஞ்சு கம்பேக் கொடுக்கும்.. குல்தீப்...
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கௌகாத்தியில் நவம்பர் 22ஆம் தேதி துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தெனாப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தது....
காயமா? ஓய்வா? தெ.ஆ ஒருநாள் தொடரில் ஹார்டிக் பாண்டியா இடம் பெறாதது ஏன்? –...
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் இன்னும் மூன்று நாட்களில் முடிவடையுள்ள வேளையில்...
பும்ராவை இப்படி யூஸ் பண்ணாதீங்க.. 2026 டி20 வேர்ல்டுகப் மனசுல இருக்கட்டும் – தினேஷ்...
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நவம்பர் 22-ஆம் தேதியான நேற்று கௌகாத்தி மைதானத்தில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே...









